புதுச்சேரியில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள்-சமூக நீதி நாள் பொதுக்கூட்டம்

புதுச்சேரி, அக். 22- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 19.10.2024 அன்று மாலை 6 மணியளவில் சண்முகாபுரம் & மேட்டுப் பாளையம் அருகில் அமைந்துள்ள நகராட்சி கலையரங்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணித் தலைவர் தி. ராசா தலைமை…

Viduthalai

நவ. 26 ஈரோடு, டிச. 28,29 திருச்சி மாநாடுகளில் பங்கேற்போம் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

ஆவடி, அக். 23- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20-10-2024 அன்று மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் வரவேற் புரையுடன் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர்…

Viduthalai

25.10.2024 வெள்ளிக்கிழமை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் – தெருமுனைக் கூட்டம்

பலவான்குடி: மாலை 5.30 மணி *இடம்: பிள்ளையார் கூடம், பலவான்குடி * வரவேற்புரை: மு.ராசா *தலைமை: ஆ.சுப்பையா* முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்), சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்) * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்)…

Viduthalai

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், வீ.கண்ணையன் வீரவணக்க நினைவேந்தல்

புதுச்சேரி, அக். 23- பெரியார் பெருந் தொண்டர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுயமரியாதைச் சுடரொளி வீ.கண்ணையன் தன்னுடைய 91ஆம் அகவையில் வயது மூப்பின் காரணமாக 20-10-2024 அன்று இயற்கை எய்தினார். மறைந்த சுயமரியாதைச் சுடரொளி வீ.கண்ணையன் உடல்மீது திராவிடர் கழகக்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மகளிரின்... பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரச அறிமுகப்படுத்த உள்ளது. அரசப் பள்ளிகளில்... தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித்…

viduthalai

சென்னை உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை, அக். 23- சென்னை, எண்ணூர் உள் னிட்ட துறைமுகங் களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் புயல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தற்போது, உள் மாவட்டங்களில் வடகிழக்கு…

viduthalai

சென்னை ரேஷன் கடைகளில் ரூ.499க்கு 15 மளிகைப் பொருட்கள் விற்பனை தொடக்கம்

சென்னை, அக். 23- ரூ.499 விலையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 15 மளிகைப்பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு,…

viduthalai

ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை

சென்னை, அக். 23- தீபாவளியை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்க, ரயில் நிலையங்களில் அடுத்தவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை…

viduthalai

அரசு சட்டக் கல்லூரியில் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முடிவு!

சென்னை, அக். 23- அரசு சட்டக் கல்லூரிகளில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் (அய்டி), இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான டிஆர்பி தேர்வு பாடத் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு சட்டக்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காங்கிரஸ், பவார் மற்றும் உத்தவ் ஆகியோர் அடங்கிய மகாராட்டிரா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. * ஸநாதனம் குறித்து தனது கருத்துக்கு மன்னிப்பு என்பது எப்போதும் கிடையாது - துணை…

Viduthalai