தேர்தல் ஆணையத்தின் கடிதம் – வாக்காளர்கள் குழப்பம்
சென்னை, அக். 23- வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு நீக்கம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் குளறுபடியான கடிதத்தால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இரட்டைப் பதிவு தமிழ்நாட்டில், தற்போது 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலின்போது கள்ள ஓட்டுகள் போடுவதைத்…
தேர்தலில் போட்டியிட நீதிபதிகள் பதவியிலிருந்து விலகுவது பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும்! உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்
அகமதாபாத், அக்.23- தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக பதவி விலகுவது, அவா்களின் பாரபட்ச மற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். இதுதொடா்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற நீதிபதிகளின் ஆண்டுக் கூட்டத்தில்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில எறிபந்து போட்டிக்கு தேர்வு
ஜெயங்கொண்டம், அக்.23- பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப் பெற்ற அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் 17.10.2024 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளியின் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ/ மாணவிகள் சுமார் 432 பேர்கள் கலந்து…
39,481 ஒன்றிய அரசு வேலை
பிஎஸ்எப், சிஅய்எஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருந்த 39,481 இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு செப்.5ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுபோல் விண்ணப்பத்தை இணையத்தில் பதிவு செய்கையில் ஏதேனும் தவறு இழைத்திருப்பின், அதில் ssc.gov.inஇல்…
நீதித்துறைக்கு சவாலா? நித்தியானந்தாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
மதுரை, அக். 23- நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நித்யானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் பிணை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் பிணை…
கட்டரசம்பட்டி இராஜி பச்சையப்பன் படத்திறப்பு!
அரூர், அக். 23-அரூர் கழக மாவட்டம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் இரா.இராமச்சந்திரனின் தந்தையார் இராஜி பச்சையப்பன் 13.10.2024ஆம் தேதி மறைவுற்றதைத் தொடர்ந்து அவரது படத்திறப்பு நிகழ்வு கட்டரசம்பட்டியில் 20.10.2024ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட கழக…
ரேசன் கடைகளில் விற்பனையாளர் காலியிடங்கள்
தமிழ்நாடு ரேசன் கடைகளில் காலியிடங்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விற்பனையாளர், எடையாளர்பிரிவில் மாவட்ட வாரியாக சென்னை 384, கோவை 199, செங்கல்பட்டு 184, சேலம் 162, கடலுார் 152, திருப்பூர் 135, திருவள்ளூர் 109, மதுரை 106, திண்டுக்கல் 63, தேனி…
(ஒன்றிய அரசின்) கலாச்சார பயிற்சி மய்யத்தில் காலிப் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கலாச்சார பயிற்சி மய்யத்தில் காலியாக உள்ள ஆபீசர் மற்றும் கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. அக்கவுண்ட்ஸ் அலுவலர்: 4 இடங்கள். (பொது-3, ஒபிசி-1) வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை…
கடலோர காவல்படையில் காலிப் பணியிடங்கள்
1. ஸ்டோர் கீப்பர்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டோர் கீப்பராக ஓராண்டு பணி அனுபவம். 2. இன்ஜின் டிரைவர்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி:…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு குறித்து காஞ்சிபுரத்தில் கழகக் கூட்டம்
காஞ்சிபுரம், அக்.23- காஞ்சி மாநகரின் பிள்ளை யார் பாளையம் பகுதி புதுப் பாளையம் தெருவில், 17.10.2024 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில், கழகத்தின் சார்பில், நவம்பர் 26இல் ஈரோட்டில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்…
