ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா?
முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா? அசாம் பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி புதுடில்லி, அக்.24 ஒரே ஆண்டில் 171 என்கவுண்டர்களா? முஸ்லிம் மக்களை குறிவைத்து என்கவுண்டர் நிகழ்த்தப்படுகிறதா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மாநில காவல்துறை என்கவுண்டர் கொலைகளை நடத்துவது…
‘பேய்?’
பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு மின்மாற்றியில் மழையின் காரணமாக மின் வயர் இணைப்புள்ள இடத்தில் ஏற்படும் இடைவெளியில் நீர் தேங்கி மின்சாரம் வரும் போது வெப்பமாகி ஆவியாகும்; தீப்பொறியும் கிளம்பும் – இது வழக்கமான ஒன்றுதான்.…
அருந்ததியர் சமூகத்துக்கு வி.சி.க. எதிரானது அல்ல! கிருஷ்ணசாமிக்கு திருமாவளவன் பதிலடி!
புதுச்சேரி, அக்.24- விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் நேற்று (23.10.2024) அளித்த பேட்டி: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் செய்தியா ளர் சந்திப்பின்போது, திட்டமிட்டு அவதூறு பரப்பி இருக்கிறார். அவரே ஆட்களை ஏற்பாடு செய்து…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி
மேட்டூர், அக். 24- மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2ஆவது முறையாக நேற்று (23.10.2024) காலை 100 அடியை மீண்டும் எட்டியது. கேரளா, கருநாடகாவில் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை 27ஆம் தேதி 71ஆவது…
ஜோசியரை போலப் பேசும் இபிஎஸ் விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. சிறப்பாக செயல்படுவதால் இ.பி.எஸ். பொறாமைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும்,…
நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம்! அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்துவோம்! உயர்த்துவோம்!! நாமக்கல், அக்.23 வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்! இந்தியத் துணைக் கண்டத்திற்கே…
தி.மு.க. கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக்.23 ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவதுதான் தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி ஜோசியராக மாறிவிட்டார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்களே அதுபோல எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க.…
தி.மு.க. கூட்டணியில் குழப்பமா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பதிலடி
திருச்சி, அக். 23- திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். கட்சியின் நூற்றாண்டு ஆசிரியர் பயிலரங்கம் திருச் சியில் நேற்று (22.10.2024) நடை பெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை…
ஏ.டி.எம். திருட்டுக் கும்பலைப் தீரமாக விரட்டிப் பிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு!
நாமக்கல், அக். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடை
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மேனாள் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து ‘பெரியார் உலகம்’ பணிகளுக்கு ரூ.1,00,000/- (காசோலை) நன்கொடையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி…
