மாட்டை வைத்து அரசியல் செய்யவேண்டாம் தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை, ஜன. 22- சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி, கடந்த மாட்டு பொங்கல் நாளன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாடுகள் மூலம் ஒவ்வொருவரும் பெறும் பயன்கள் குறித்து விளக்கினார். மாட்டை…

viduthalai

ஹார்வர்ட் பல்கலையின் இலவச இணைய தள படிப்பு

கணினி அறிவியல், நிரலாக்கம், இணைய பாதுகாப்பு, தரவு அறிவியல் மற்றும் பல துறைகளில் தங்கள் அறிவை விரிவுபடுத்த ஆர்வமுள்ள தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச, இணைய வழிப் படிப்புகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்புகள் ஆரம்பநிலை மற்றும் சில முன் அனுபவம்…

viduthalai

தைவானின் தெற்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

தைப்பே,ஜன.22- தைவானின் தெற்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. தைனன் நகரத்தின் யுஜிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, அங்கு அலமாரிகள் இடிந்து…

viduthalai

இணைய வழியில் பெறப்படும் ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை பதிவுத்துறை எச்சரிக்கை

சென்னை, ஜன.22- இணைய வழியில் பெறப் படும் ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆவணம் இணைய வழி பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை அன்றன்றே பதிவு செய்து இணைய வழியில் சார்…

viduthalai

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது போராட்டம் ஓயாது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி காரைக்குடி, ஜன.22 கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது போராட்டம் ஓயாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.1.2025) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் மற்றும்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மின் பயன்பாட்டை அறிய மீட்டர் சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளில் உச்ச நேர மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க டி.ஓ.டி. என்ற மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் உத்ததரவிட்டுள்ளது. சுகாதார செயல்பாடுகள் ஆய்வு ஒன்றிய…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் – 131

நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 - 8.30 மணி வரை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் வரவேற்பு: இயக்குநர் மாரி.கருணாநிதி தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம்…

Viduthalai

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் பணிக்கு ஓப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செவிலியர் காலியிடங்கள்:…

viduthalai

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

நாள்:25-01-2025 சனிக்கிழமை மாலை 06-00 மணிக்கு இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பிச்சை மணி வீரவணக்க உரை: பா.தென்னரசு, சு.தேவேந்திரகுமார், கு.சங்கர், எ.கோபி அழைப்பு: இரா.கோபால் காலை 09-00 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் படம் திறக்கப்படும்

Viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்ட மாதாந்திர கலந்துரையாடல்

சோழிங்கநல்லூர், ஜன. 22- மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகரில் உள்ள தந்தை பெரியார் நூலகத்தில், கடந்த 05.01.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை வீரபத்திரன் முன்னிலையிலும், தலைவர் வேலூர் பாண்டு தலைமையிலும் சிறப்பாக நடந்தேறியது. தீர்மானங்கள் 1.…

Viduthalai