நன்கொடை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநிலத் துணைச் செயலாளராக வே.முரளி பொறுப்பேற்றதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அத்துடன் பெரியார் உலகத்திற்கு ரூ.1,000/-த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: பெசன்ட் நகர் அந்தோணி. (23.10.2024,…

viduthalai

உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: சமாஜ்வாதிக்கு ஆதரவு

லக்னோ, அக். 24- உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சி யின் தலைவர் அகிலேஷ் நேற்று (23.10.2024) இரவு அறிவித்துள்ளார். காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து…

Viduthalai

இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஈராக்

பக்தாத், அக். 24- இஸ்ரேல் எல்லைகளில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு ஈராக்கைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஷியா ஆயுதக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில், இஸ்ரேலின் எலியாட் பகுதியில் இரு டிரோன்கள் மூலம் எங்கள் போராளிகள்…

Viduthalai

கருநாடகத்தில் பிஜேபி பிரமுகர் காங்கிரஸில் இணைந்தார்

பெங்களூரு, அக். 24- கருநாடக சட்டமன்றத்தில் சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த 3 தொகுதி களுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு…

viduthalai

ஜார்க்கண்ட் தேர்தல்… கட்சி தாவியவர்களுக்கும் வாரிசுகளுக்கும் வாய்ப்பு வழங்கிய பாஜக : கொந்தளிக்கும் நிர்வாகிகள்!!

ராஞ்சி, அக்.24 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தாவியவர்களுக்கும் மேனாள் தலைவர்களின் வாரிசுகளுக்கும் பாஜக பெரும் அளவில் வாய்ப்பு வழங்கி உள்ளதால் அம் மாநில பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந் துள்ளனர். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு வருகிற நவம்பர் 13…

viduthalai

வாக்களிப்பது எப்படி? தொகுதி வாரியாக விழிப்புணர்வு வாகனங்கள்!

புதுடில்லி, அக். 24- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. டில்லியில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு வாகனங்களை அனுப்பி, வாக்களிக்கும் முறை…

Viduthalai

பிஜேபி ஆளும் பீகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா், அக்.24 பீகாரின் முஸா பா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட் டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மேலும்…

viduthalai

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா

கல்பெட்டா, அக்.24 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று (23.10.2024) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பேரணியாக சென்ற அவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக் காக பிரச்சாரம் செய்கிறேன் என்றார். கேரள மாநிலம் வயநாடு…

viduthalai

இரா. கவிதா – இர.ேஹமந்த்குமார் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் வாழ்த்து

வட சென்னை கழக காப்பாளர் கி. இராமலிங்கம் – இலட்சுமி இணையரின் மகள் இரா. கவிதா மற்றும் சு. ரங்கநாதன் – (நலமுடன்) கலாவதி இணையரின் மகன் இர.ேஹமந்த்குமார் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.…

viduthalai

வக்பு வாரிய மசோதா: நாடாளுமன்ற குழு தலைவர் அவசர கதியில் செயல்படுகிறார் – ஆ.ராசா குற்றச்சாட்டு

புதுடில்லி, அக். 24- வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் அவசரகதியில் செயல்படுவதாக திமுக துணைப்பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினருமாகிய ஆ.ராசா குற்றம் சாட்டினார். பாட்டில் வீச்சு நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட வக்பு வாரிய…

Viduthalai