மாவநத்தம் பழங்குடியினர் கிராமமும், தமிழர் தலைவரும்…!
கோபி கழக மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கக்கூடிய மாவநத்தம் என்ற சிறு கிராமத்திற்கு நேற்று (26.10.2024) இரவு 7.30 மணி அளவில் சென்றடைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். மலைப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அறிந்து அவர்கள் அளித்த மனுவையும் பெற்றுக்…
தாளவாடி பழைய ஆசனூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்
‘‘ஹிந்து, ஹிந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்.’’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்! கோபி, அக்.27 ‘‘மாவட்டம் தோறும் பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்‘‘ என்ற கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி 46 ஆம் மாவட்டமாக கோபிசெட்டிபாளையத்தில் பெரி யாரியல் பயிற்சிப்…
ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தார். மேள தாளங்களுடன் கழகத் தோழர்கள் வரவேற்பு அளித்தனர். மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ,செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழர்…
ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி பெயர் ‘திராவிடம்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
சென்னை, அக். 26- ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராக புரட்சி பெயராக திராவிடம் உருவெடுத்து இருக்கிறது என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். புத்தக வெளியீட்டு விழா தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான…
முதலமைச்சர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
புதுடில்லி, அக். 26- ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதற்கு மேனாள் ஒன்றிய அமைச்சா் ப.சிதம்பரம் கடுமையாக விமா்சித்துள்ளாா். தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அதிகாரம் பெற யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி மீட்டெடுக்கவேண்டிய அவசியத்தையும்…
தீபாவளியால் ஏற்படும் காற்று மாசு அபாயம்
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை புதுடில்லி, அக். 26- தீபாவளி மற்றும் குளிர் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அனைத்து…
கருநாடகாவில் 2014இல் தலைவிரித்தாடிய தீண்டாமைக் கொடுமைகள்-கலவரங்கள்: 98 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, அக். 26- கருநாட காவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கருநாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருநாடக…
நன்கொடை
தெலங்கானா கரீம்நகரைச் சேர்ந்த ராஜேந்தர், சரிதா இணையர்களின் மகன் துரோணா-வின் 9ஆம் ஆண்டு பிறந்தநாள் (26.10.2024) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்- ரேகா இணையர்களின் சார்பாக ரூ.1500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 28 தொடங்கி, டிசம்பர் 9இல் முடிவுறும். 90000 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவர், தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி காங்கிரஸ் தலைமையிடம் தகவல். இந்தியன் எக்ஸ்பிரஸ்:…
சோழ அரசர்கள் காலத்திலிருந்தே இருந்திருந்தாலும் கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, அக். 26- நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்திலி ருந்தே இருந்து வந்தாலும் கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளது…
