நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் விருந்தோம்பலின் இலக்கணம் ஆ.திலகவதி அவர்களின் பத்தாம் ஆண்டு (28..10..2024) நினைவு நாளில் நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு) ரூ500 நன்கொடையை வீ..ஆத்மநாதன் (கணவர்) மேனாள்…
ஜார்க்கண்ட்: 32 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்
ராஞ்சி, அக்.28- ஜார்க்கண்ட் சட்டப்பேர வைத் தோ்தலில் 32 தொகுதிகளில் வெற்றியாளரைத் தீா்மானிப்பதில் பெண் வாக்காளா்கள் முக்கிய பங்காற்ற உள்ளனா். மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தல் நவ.13, 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில்…
கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம், தாளவாடி வட்டம் ஆசனூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை
சிறப்பாக திட்டமிட்டு நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்-நன்றி சத்தியமங்கலம் தாளவாடி வனப்பகுதியான பழையஆசனூரில் 2024 அக்டோபர் 26, 27 சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது 132 இருபால் மாணவர்கள்…
காரைக்குடி கழக மாவட்டம் பலவான்குடியில் 146ஆவது தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா, திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்
அடை மழைக் காலத்திலும் அனல் பறந்த அறிவு மழை! காரைக்குடி,அக்.28- காரைக்குடி (கழக) மாவட்டம்,கல்லல் ஒன்றியம், பலவான்குடியில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம் கல்லல்…
நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதயநிதி 100 மதிப்பெண் பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை, அக். 28- நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதய நிதி 100 மார்க் எடுக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். பரிசளிப்பு விழா மறைந்த தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. இளைஞரணி…
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம்பற்றிக் கேட்கிறீர்கள் – அவர் அறிவிக்கும் கொள்கைகள், செயல்முறைகளைப் பார்த்து கருத்துகள் கூறுவோம்! ஆசனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
* இளைஞர்கள் பகுத்தறிவு வளர்ச்சி பெற,வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நாடெங்கும் திராவிடர் கழகம் நடத்தி வருகிறது! * வாசிக்கும் திறனை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் ‘திராவிட மாடல்' அரசு புத்தகக் கண்காட்சியை நடத்தி வருவது பாராட்டத்தக்கது! கோபி, அக்.28…
என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட “என் உயிரினும் மேலான'' பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தி.மு.க.தலைவரும், தமிழ்நாடு…
கோவையில் ரூ.245 கோடியில் நூலகம், அறிவியல் மய்யம் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை, அக்.28- சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:…
வருந்துகின்றோம்
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக இளைஞர் அணி தோழர் க..பிரபாகரன், க..சுப்ரமணியன் ஆகியோரின் தந்தை ச.கண்ணன் 26-10-2024 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் 1990 ஆம் ஆண்டு பேராவூரணியில் தந்தை…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
31.10.2024 வியாழக்கிழமை சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தோழர் செந்தமிழ்ச்செல்வன் (சேகுவேரா) படத்திறப்பு * படத்தை…
