சிறுமிகளை விலை பேசும் பிஜேபி ஆளும் மாநிலங்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹடவுதி மற்றும் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் 5 ஆண்டுகள் வரைக் குத்தகைக்கு விற்கப்படுகின்றனர். இதற்காக இடைத்தரகர்கள் மாநிலம் முழுவதும் சென்று பெண் குழந்தைகளை அடிமைகளாக ஒப்பந்தத்திற்கு வாங்கிச் செல்கின்றனர். ராஜஸ்தான் மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம் மற்றும்…
தீண்டாமைக் கொடுமை
தீண்டாமை என்னும் விஷயத்தி லிருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. (‘பகுத்தறிவு’ 1938, மலர் 3,…
இப்படியும் – அப்படியும்!
இந்திய அரசின் ரூ.143 கோடி நிதியுதவியுடன் இலங்கையில் 5000 வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் – இது இப்படி! நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை – இது அப்படி!
‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ‘தீபாவளி’ வந்தது திருமலை நாயக்கன் காலத்திலிருந்துதான், சோழர் காலத்தில் கிடையாது. ஒரே பண்டிகைக்குப் பல்வேறு…
தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது!
இன்று அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3ஆவது இடங்களிலும் இருக்கின்றன.…
அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை சென்னை, அக். 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை…
தமிழர் தலைவர் முன்னிலையில், ‘‘சாமி கைல்வயம் தொண்டறச் சிறப்பு” நூல் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘‘சாமி கைல்வயம் தொண்டறச் சிறப்பு'' நூலினை திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் நல்லசிவம் வெளியிட, சத்தியமங்கலம் நகர மன்றத் தலைவர் ஜானகிராமசாமி பெற்றுக்கொண்டார். (கோபிசெட்டிபாளையம், 27.10.2024).
“என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட “என் உயிரினும் மேலான'' பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் பதிப்பகம்…
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை,அக்.28- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிக்கான…
திருவான்மியூர், நாகை-வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக மரப்பாதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 28- மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை அருகில் சென்று ரசிக்க ஏதுவாக சென்னை மெரினா பெசன்ட் நகா் கடற்கரையைத் தொடா்ந்து, திருவான்மியூா், வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் பிரத்யேக மரப்பாதை அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை…
