தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது : தொல்.திருமாவளவன்
சென்னை, அக்.30 திமுக கூட்டணி யில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக, தவெக தலைவா் விஜய் பேசியிருந்தாலும், எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினார். சென்னையில் அவா் 28.10.2024 அன்று அளித்த பேட்டி: விஜய் ஒரு…
கூட்டணி உடையும் என்கிற எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது! கொள்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிக்கிறோம்! இரா.முத்தரசன் “ஜூனியர் விகடனுக்கு” பதிலடி!
சென்னை, அக்.30- கொள்கை அடிப் படையில் தி.மு.க.வை ஆதரிக்கிறோம். எங்கள் கூட்டணி உடையும் என்கிற எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளியான கட்டுரைக்கு பதிலளித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஜனசக்தி…
இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துவதா?
திராவிட மாடலான தி.மு.க. ஆட்சி மக்கள் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்களை அறிவிப்பதோடு நில்லாமல் செயல்படுத்தியும் வருகிறது. மகளிர்க்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பது – மகளிர் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும். தன்னம்பிக்கையை ஊட்டுகிறது –…
இந்து மதத்தை ஏற்பதால்
இந்து மதம் என்பதாக ஒன்றை நாம் ஒப்புக் கொள்வதால், நமது நிலை பிறவியிலேயே இழிவானதாகவும், இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்வாரிலேயே ஒரு வகுப்பாருக்கு நாம் அடிமைகளாகவும், வைப்பாட்டி மக்களாகவும், கடவுளாலேயே உண்டாக்கப்பட்டவர்கள் ஆகிறோம்; நம்மை இழிவாய்க் கருதுபவர்கள் காலிலே விழுந்து…
தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு முதல்நிலை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு ந.க.எண்.318/2024/அ1 நாள் 28.10.2024 மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, பாகோடு முதல் நிலை பேரூராட்சியைத் திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவனின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னிட்டு (31.10.2024) ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.2,000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லிராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கினர்.
செய்திச்சுருக்கம்
உ.பி.யில் நீதிபதி - வழக்குரைஞர்கள் மோதல்..! உ.பி. மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ரவுடி ஒருவரின் பிணை மனு மீது விசாரணை நடை பெற்றது. அப்போது அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்ததால் கோபமடைந்த வழக்குரைஞர்கள், நீதிபதியை தாக்கத் தொடங்கினர். நீதிபதியும்…
என்னே, இரட்டை வேடம்!
இங்கும்! ஜெர்மனி அரசுத்தலைவர்(சான்சிலர்) ஒலாஃப் சோல்த்சு இந்தியா வருகைபுரிந்துள்ளார். அவரை வந்தேபாரத் ரயிலில் அழைத்துச் சென்று இந்திய ரயில்வேயின் பெருமைகளைப் பற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பேசிக்கொண்டு இருந்த காட்சி. அங்கும்! அதே நேரம் மும்பை பாந்திரா ரயில் நிலை…
சட்ட விரோதமாகக் கைது செய்த அமலாக்கத்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்
மும்பை, அக்.30 கரோனா காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக தீபத் தேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பா.ஜ.க. . சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம்…
சாமியார் தொழில்! ரூ.2 லட்சத்தில் பசு மாட்டுத் தோலில் கைப்பையாம்!
நொய்டா, அக்.30 வட இந்தியாவில் தற்போது எளிதில் பணம் ஈட்டும் முதலீடு இல்லாத ஒரே தொழில் சாமியார் தொழில்தான். ஆகவே, படிப்பை விட்டு விட்டு சாமியார் போன்று வேடமணிந்து பஜனை பாடுவது, கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வது, பெரிய பெரிய நிறுவனங்களுக்குச்…
