பிராமணர் என்பது வருணமா? ஜாதியா?

1971 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் நமது மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார். ‘‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்பொழுது ஆச்சாரியார் (ராஜாஜி) துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே புதிய அம்சம் இதுதான்’’ என்று…

Viduthalai

8.11.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 120

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்…

viduthalai

சிறு, குறு, நடுத்தர தொழிலை சீரழித்து வரும் ஒன்றிய அரசு: வேண்டுமென்றே சீரழிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 6- ‘சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஒன்றிய அரசு வேண்டுமென்றே சீரழித்து வருகிறது’ என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு…

viduthalai

பக்தியின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்! ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசிக்கொண்ட கோயில் விழா!

ஈரோடு, நவ.6- தாளவாடி அருகே தமிழ்நாடு கருநாடக பக்தர்கள் பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இதில் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசிக்கொண்ட னர். சாணியடி திருவிழா ஈரோடு மாவட்டம் தாள வாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில்…

viduthalai

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை – தமிழ்நாடு அரசு ஆணை!

சென்னை, நவ.6- பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை (Fellowship) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் செயலர் ஜி.லட்சுமிபிரியா நேற்று (5.11.2024)…

viduthalai

தமிழ்நாட்டில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி எஃகுக்கோட்டை கு.செல்வப் பெருந்தகை உறுதி

மேட்டூர், நவ. 6- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இணக்க மாகவும், வலிமையாகவும், எஃகுக் கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை…

viduthalai

வட சென்னையில் ரூபாய் 50 கோடியில் பத்து நூலகங்களை மேம்படுத்த திட்டம்

சென்னை, நவ. 6- கொளத்தூரில் திறக்கப் பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மய்யம் மற்றும் கல்வி மய்யம் அமைக்கவுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம்,…

viduthalai

பகுத்தறிவுக் கொள்கை

பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப் படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும், அது பொய். இதுதான் பகுத்தறிவு வாதியின் கொள்கை. ‘விடுதலை’ 2.9.1970

Viduthalai

ரூ.158 கோடியில் கோவையில் தொழில்நுட்பக் கட்டடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு – 3500 பேருக்கு வேலைவாய்ப்பு

கோவை, நவ.6- கோவை விளாங் குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை நேற்று (5.11.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல்…

viduthalai

உலகிலேயே இந்தியாவில்தான் ஜாதி பாகுபாடு என்ற மோசமான நிலை உள்ளது!

இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்னும் உச்சவரம்பைத் தகர்ப்போம்! ராகுல் காந்தி முழக்கம்! அய்தராபாத், நவ.6 இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்னும் உச்சவரம்பைத் தகர்ப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜாதிய பாகுபாடு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026