மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கிய விவசாயிகள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நவ.25ம் தேதி முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே தங்களது 2ஆம் கட்ட…
ஒடிசா: ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு – பயணிகள் தப்பினர்!
புவனேஷ்வர், நவ. 7- ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் சில குண்டுகள் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துச் சென்றன. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து…
இனி சிம் கார்டு இல்லாமலேயே பேசலாம்..!
Direct to Device - D2D தொழில்நுட்ப சோதனையை BSNL வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் ஆடியோ, வீடியோ கால் பேச சிம்கார்டுகள் தேவைப்படாது. D2D என்பது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோளுடன்…
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்கு ரூ.13.93 கோடி நிதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ.7- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க ஆணைகளை செயல்படுத்த ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவில் (AI)…
இன்னும் எத்தனை உயிர் தேவை? ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை
நெல்லை, நவ.7- நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலட்சுமி (18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஓராண்டாக அவர் நெல்லையில் உள்ள…
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயத்தை குணப்படுத்த ஆக்சிஜன் சிகிச்சை அறிமுகம்
சென்னை, நவ.7 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் தொலைக்காட்சி பார்த்து கொண்டே சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும்…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் வலியுறுத்தல்
காவிரியில் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை மாதம் தோறும் வழங்க வேண்டும் புதுடில்லி, நவ.7 காவிரி யில் தமிழ்நாட்டுக்கான பங்கினை மாதம்தோறும் வழங்க வேண்டும். காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது…
ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வரவில்லையா? நடவடிக்கைகள் பாயும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, நவ.7 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (10)
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! எப்படி சமூகநீதி மலர்ந்தது என்பதுபற்றி அறியாத தகவல்கள்! - கி.வீரமணி – ‘‘சமூகநீதிக்காகவே பிறந்த ஓர் இயக்கம் – அனைவருக்கும் அனைத்தும்‘‘ என்ற ஓர் அடிப்படை இலக்கை நோக்கி, பயணித்த நிலையில் – ஒடுக்கப்பட்ட…
பார்ப்பனர்களின் தமிழ் வெறுப்பு
சென்னை, நவ.7- விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் சட்டன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘எங்களை பார்ப்பனர்கள் என்று அழைக்கக்கூடாது. அது எங்களை அவமதிப்பது. பிராமணர்கள் என்று தான் அழைக்க வேண்டும்’’ என்கிற மய்யக் கோரிக்கையை முன்னிறுத்தி இந்து மக்கள்…
