மருத்துவப் பரிசோதனை 15,000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி!
சென்னை, நவ.7- தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவா்களது திசு மற்றும் ரத்த மாதிரிகள் உயா் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கணக்கெடுக்கிறது தமிழ்நாடு சுகாதாரத் துறை
சென்னை, நவ.7- தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக…
தொழில் நிறுவனங்களில் மகளிருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தல்
சென்னை, நவ. 7- இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் பெண் தொழிலாளர் களின் வேலைவாய்ப்புக்கான பங்களிப்பு அதிகப்படுவதற்கான தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - மாநாடு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்தியாவின் முதன்மையான பன்முகத் தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க…
நுண்துகள்களால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு? – ஆய்வில் தகவல்
புதுடில்லி, நவ. 7- காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள் களால் குழந்தைகளின் கற்றல் திறனும், நினைவாற்றலும் பாதிக் கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது. நாட்டில் டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங் களில் வாகனங்களின் பெருக்கத் தினாலும், தொழிற்சாலை…
பனியில்லா மலை
ஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம்12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1 - 5க்குள்இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும்.…
மரத்திலான செயற்கைக்கோள்
மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கைக் கோளை ஜப்பானின் கியுட்டோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளின் பெயர் 'லிக்னோசாட்'. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு…
பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிப்பு
புதுகோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொன்னாம்பட்டி கிராம காட்டுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை தொல்லியல், வரலாற்று ஆய்வு…
அறிவியல் குறுஞ்செய்திகள்!
மிகப் பெரிய நட் சத்திரங்களுள் ஒன்றான திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி மங்கி வருவதாக விஞ் ஞானிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். தற்போது, அதை மற்றொரு சிறிய நட்சத்திரம் சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு, 'ஆல்பா ஓரி பி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகே அமைந்துள்ளது மடகாஸ்கர்…
விண்வெளியில் புதிய மூலக்கூறைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
விண்வெளியில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை, விஞ்ஞானிகளுக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இந்தப் புதிரைத் தீர்க்கும் முயற்சியில், வானியலாளர்கள் ஓர் அதிசயமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். அதுதான், விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளில் ஒன்றான பைரீன்.…
தமிழ்நாட்டின் மின்தேவை இரு ஆண்டுகளில் 23,013 மெகா வாட்டாக உயரும்!
சென்னை, நவ. 7- தமிழ்நாட்டின் மின்தேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட்டாக உயரும் என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மின்நுகா்வு தினசரி சராசரியாக 15,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை உள்ளது. புதிய மின்னிணைப்பு பெறுவது உள்ளிட்ட…
