பற்றி எரியும் மணிப்பூர்: பாரா முகம் ஏன்?
இம்பால், நவ. 12- மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று (11.11.2024) திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தமோதலில் சிஆர்பிஎஃப்…
“போதைப்பொருட்கள் இல்லாத திருச்சி” மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கருத்தரங்கம்!
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு திருச்சி, நவ.12- திருச்சி கலையரங்கில் 09.11.2024 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
இராமேசுவரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறையாம்
இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு இராமேசுவரம், நவ.12- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை வருகிற 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்த நாட்டின் ஊா்க்காவல்துறை நீதிமன்றம் நேற்று (11.11.2024) உத்தரவிட்டது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலிருந்து…
அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.11.2024 அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடி, குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்…
பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது – அமைச்சர் அன்பில் மகேஸ்
விழுப்புரம்,நவ.12- பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி, ஆசிரியர்கள்…
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 3 ஆவது மாதாந்திர கூட்டம், இளைஞரணி கலந்துரையாடல்–பகுத்தறிவாளர் கழகம் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர், நவ.12- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மருத்துவர் குணகோமதி இல்லம் வளாகத்தில் பெரியார் பேசுகிறார் மூன்றாவது மாதாந்திரக் கூட்டம், மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட தலை வர்…
கோலாலம்பூரில் 11–ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு!
வி.ஆர்.எஸ். சம்பத் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பங்கேற்பு! கோலாலம்பூர், நவ.12- பதினொன்றாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, மலேசி யாவில் உள்ள கோலாம்பூரில் நடைபெறுகிறது. இது குறித்து மாநாட்டு அமைப்பாளர் வி.ஆர்.எஸ். சம்பத் விடுத்துள்ள…
நவம்பர் 26 ஈரோடு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்கவும் டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருப்பூரில் மாவட்டம் சார்பில் பெரியார்உலகத்திற்கு நன்கொடை வழங்கிடவும் முடிவு!
திருப்பூரில் அமைக்கப்படும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை வைக்க கோரிக்கை திருப்பூர், நவ.12- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பெரியார் படிப்பக வளாகத்தில் நடைபெற்றது…
கோவையில் தந்தை பெரியார் அறிவுசார் நூலகம்,அறிவியல் மய்யம் அமைப்பு முதலமைச்சருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு, நன்றி! நவம்பர் 26: ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என கலந்துரையாடலில் முடிவு!
கோவை, நவ.12- திராவிடர் கழக கோவை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் கண்ணப்பன் அரங்கத்தில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று ஈரோடு…
டிசம்பர் 28, 29 இல் திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் அணி திரள ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
ஆவடி,நவ.12- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று மாலை 6.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர்…
