ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உணர்வாரா?

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸநாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் ‘நரசிம்ம வாராஹி படை’ என்ற புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இதேபோல் யுவவாஹினி என்ற அமைப்பைத் தொடங்கி உத்தரப் பிரதேச…

Viduthalai

9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்

சென்னை, நவ.14 அரசுப் பள்ளி களில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம்…

viduthalai

வகுப்புவாதம் ஒழியாது

வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி - தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரந்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறவதற்கில்லை. ‘குடிஅரசு’ 26.5.1935

Viduthalai

அரசு மருத்துவமனையில் மருத்துவர்மீது தாக்குதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதலமைச்சர் உறுதி

சென்னை, நவ.14 சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில்…

viduthalai

ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!

சுயமரியாதைக் குடும்பத்தின் கொள்கைச் சீலர்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (12) நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது எப்படி காலத்தின் தேவையாகவும், கட்டாயமாகவும் உள்ளதோ, அதேபோன்றதுதான்; சுயமரியாதை இயக்கம் என்பதும். சமூக விஞ்ஞானியான தந்தை பெரியாரின் தத்துவமான, பிறவி இழிவு ஒழியவும்,…

Viduthalai

திராவிடர் – திராவிடம்பற்றி இனமானப் பேராசிரியர் க.அன்பழகன்!

திராவிடர் – திராவிடம்பற்றி புரியாத புண்ணாக்குகளுக்கும் – புரிந்தாலும், பார்ப்பனர் கூலிகளாய் வாய் நீளம் காட்டும் அரசியல் புல்லுருவிகளுக்கும் நமது இனமானப் பேராசி ரியர் க.அன்பழகன் அவர்கள் தரும் அருமையான விளக்கம் இதோ: ‘‘உண்மையாகவே நாம் ‘தமிழர்’ என்று சொல்லும்பொழுது நமக்குக்…

Viduthalai

இன்று நீரிழிவு நாள்!

2021 ஆம் ஆண்டு கணக்குப்படி உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல கோடி பேர். இந்தியாவில் 7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் இரண்டரை கோடி பேருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலை நீடித்தால், அடுத்த…

Viduthalai

கீழடியில் கிடைத்த சுடுமண் ஓட்டில் சமஸ்கிருத எழுத்து என்ற பிரச்சாரம் – மறுப்பு!

சென்னை, நவ.14- கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் ஓட்டில் சமஸ்கிருதம் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிழற்படத்தில் இருப்பவை சமஸ்கிருத எழுத்துகளோ, சிந்துவெளி வரிவடிவங்களோ இல்லை.…

Viduthalai

‘நான் முதல்வன் திட்டம்!’

கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்: நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு சென்னை, நவ.14 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அரசு, தனியார் என, அனைத்துக் கல்லூரிகளிலும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்பு (கேம்பஸ் இன்டர்வியூ) முகாம் நடத்தப்பட உள்ளது.…

Viduthalai

ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார கொள்கையால் இன்னலுறும் பெண்களுக்காக உரிமைத் தொகை அதிகரித்து தருவோம் : ராகுல் காந்தி

புதுடில்லி, நவ.13 பெண்கள் விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்காக, ஜார்க்கண்டில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு (13.11.2024) முதல் கட்ட வாக்குப்பதிவு நடை பெற…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026