தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்தார்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் ம. ராஜேந்திரனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்தார். புதிய பொறுப்பில் திறம்பட செயல்பட தமிழர் தலைவர் வாழ்த்துக் கூறினார்.

viduthalai

கருநாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூபாய் 50 கோடி பேரம் பிஜேபிமீது முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

மைசூரு, நவ.14- மைசூரு மாவட்டம் டி.நரசிப் புராவில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா பேசிய தாவது:- கருநாடகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்)…

viduthalai

சாமியார் தலைமையிலான காட்டாட்சியை முடிவுக்கு கொண்டுவரும் எச்சரிக்கை மணி உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்கட்சிகள் கருத்து

புதுடில்லி, நவ.14 ‘புல் டோசா் நடவடிக்கைக்கு எதி ரான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சிக்கு முடிவுகட்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதேபோல், உத்தரப்பிரதேசத் தில் ஆளும் பாஜக தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுகல்தேவ் பாரதிய சமாஜ்…

viduthalai

சென்னையில் திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை

திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2024 நவம்பர் 16,17 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், திராவிடர் கழக முக்கியப்…

viduthalai

இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களது சகோதரர் பேராசிரியர் திருமாறன் 101ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து!

101 வயது காணும் பேராசிரியர் (விருதுநகரில் கல்லூரியில் பணியாற்றியவர்) மானமிகு க. திருமாறன் அவர்கள் 101ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. அடக்கமானவர் – திராவிட இயக்கக் கொள்கையில் சிறு வயது முதல்  ஊறித் திளைத்தவர். அவர் நடமாட்டத்தில்…

viduthalai

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பதா? அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான செயல் பற்றி உ.பி. பிஜேபி அரசுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகள்

புதுடில்லி, நவ.14 சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டட டங்களை இடிக்கக் கூடாது என்று 'புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விதிமீறிய…

viduthalai

செய்திச் சுருக்கம்

பருவமழை... வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வலியுறுத்தியுள்ளார். பரிந்துரை... சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்…

viduthalai

பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு! விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை!

சென்னை, நவ.14- சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பள்ளிகளில், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு’ அமைக்கப்படும்,…

viduthalai

அறிவியல் குறுஞ்செய்திகள்

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், 1.2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பறவையின் தொல்லெச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6.6 அடி உயரம் வளரும் இப்பறவை, 70 கிலோ எடை கொண்டிருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொசுத்தேனீ என்று அழைக்கப்படும் கொடுக்கற்ற தேனீக்கள் சேகரிக்கும்…

viduthalai

நீர் மாசை நீக்கும் இயந்திரம்

இந்த உலகில் தண்ணீருக்குப் பற்றாக் குறை என்பதே இல்லை. ஆனால், சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்ப தில்லை. இதற்குக் காரணம் பூமியில் கிடைக்கும் அதிகளவு நீர், உப்பு நீராக இருப்பது, நல்ல நீர், ஆறு, ஏரி, குளங்களில் கிடைக்கிறது. இவையும் கடுமையாக…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026