சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கச் செம்மல் அண்ணாவின் பகுத்தறிவு ஓவியம்

அறிஞர் அண்ணாவின் கருத்துரைகளை - பொன் மொழிகளை - உவமைகளையெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசாதவர்களே இன்று இல்லை. ஆனால் இவர்கள் காட்டும் அண்ணாவின் ஓவியம் பூரணமானது அல்ல என்பதை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும். அண்ணா எத்தனை பெரிய தீவிர பகுத்தறிவாளராக இருந்தார்…

Viduthalai

சிறு குறு வணிகர்களின் கடை வாடகைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் சென்னை, நவ.15 “கார்ப்பரேட் நிறு வனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து,…

viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் கரோனா உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு!

எடியூரப்பா மீது வழக்கு? பெங்களுரு, நவ.15 நீதிபதி குன்ஹா விசாரணை அறிக்கையில், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு செய்துள்ளதாக கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது வழக்கு தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவியிருந்த காலத்தில் சீன நிறுவ னங்களிடமிருந்து…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோருக்குத் தடைக்கல்!

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் கிரீமிலேயர் விவகாரத்தால் பணியில் சேருவதில் தடங்கல் திமுக, காங். புகார் புதுடில்லி, நவ.15- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிற்படுத்தப் பட்டோருக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு சமூக நல திட்டங்கள் குறித்து ஒன்றிய…

viduthalai

2028இல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!

மும்பை, நவ.15- பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக உயர்த்துவதற்கான செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஊழியர்களின் எண் ணிக்கை 2023இல் 42.373 கோடியிலிருந்து 2028ல் 45.762 கோடியாக உயர்த்துவதற்கு தனது…

Viduthalai

ஏழைகளுக்கு சி.எம்.டி.ஏ., நிதியில் 1,476 வீடுகள்

சென்னை, நவ.15- சென்னையில் இரு இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிலத்தில், ஏழை மக்களுக்காக, 1,476 வீடுகள், சி.எம்.டி.ஏ., நிதியில் கட்டப்பட உள்ளதாக, அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் சி.எம்.டி.ஏ., சார்பில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற தலைப்பில்,…

viduthalai

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுமா? நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை

புதுடில்லி, நவ.15- பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்து வது பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் ஆண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும்…

Viduthalai

8 இடங்களில் மகளிருக்கு சிறப்பான உடற்பயிற்சிக் கூடங்கள் சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல்

சென்னை, நவ.15 சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. தமிழ்நாடு மக்கள் தொகையில் 48 சதவீதத்துக்கும் மேற்பட் டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அந்த அளவுக்கு நகரப்புறங்கள் வளர்ச்சி அடைந்து வரு…

viduthalai

பாலாறு : பொருந்தலாறு – குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு

திண்டுக்கல், நவ.15 பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநில அரசு சார்பில் நேற்று (14.11.2024) வெளியிடப்பட்ட உத்தரவு: திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப்…

viduthalai

‘100 விழுக்காடு தேர்ச்சி’ போன்ற பொய் விளம்பரம் கூடாது

பயிற்சி மய்யங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு புதுடில்லி, நவ.15 போட்டித் தோ்வு பயிற்சி மய்யங்களால் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு 13.11.2024 அன்று வெளியிட்டது. அதன்படி, ‘100 விழுக்காடு தோ்ச்சி’, ‘100 விழுக்காடு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026