பிரிந்தால் இழப்பு என்ற பிஜேபியின் முழக்கம் மகாராட்டிராவில் செல்லாது உ.பி. முதலமைச்சர் யோகிக்கு எதிர்ப்பு
புதுடில்லி, நவ.15 அரியானாவில் பாஜகவுக்கு வெற்றி தந்த, ‘பிரிந்தால் இழப்பு' எனும் முழக்கம் மகாராட்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராட்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-இல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் ‘மகா யுதி’ கூட்டணிக்கு…
குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
பரமக்குடி, நவ. 15- குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் 13.11.2024 அன்று ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இருந்த கல்லில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின்…
மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு
சென்னை, நவ. 15- மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில்…
காவிரிநீர் திறப்பு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
சென்னை, நவ. 15- நிகழாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லி குண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கருநாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு டில்லியில் 13.11.2024 அன்று நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு…
இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில் அவர் தமக்குத்…
பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார் -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து….
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்…
தமிழ்நாட்டில் கூட்டுறவு செயலி மூலம் 5,000 பேருக்கு ரூபாய் 60 கோடி பயிர்க் கடன்
சென்னை, நவ.15- 'கூட்டுறவு' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.60 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 'கூட்டுறவு' செயலி கூட்டுறவு சங்கங் களை டிஜிட்டல் மய மாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில்,…
வீடுகளின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இன்று (15.11.2024) சென்னை மாவட்டம், புழல் இலங்கைத் தமிழர் முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வெளிநாடுவாழ் தமிழர்…
இராமாயணம்
தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
நன்கொடைகள்
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் மானமிகு சா.திருமகள் அவர்களின் நினைவு நாளில் (14.11.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள் ‘விடுதலை’ வைப்பு நிதி - 155ஆம் முறையாக ரூ.1000…
