அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் குறை தீர்ப்புக் குழு
சென்னை, நவ. 16- ‘உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உதவும் வகையில், உதவி மற்றும் குறை தீர்வு மய்யங்கள் அமைக்க வேண்டும்' என, உயர் கல்வித்துறை செயலர் கோபால் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ், 13 பல்கலைகள், 10…
நாமக்கல் அருகே கொத்தடிமை பெண்கள் மீட்பு
நாமக்கல், நவ. 16- நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த இரண்டு பெண்களை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் மீட்டனா். சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட இரண்டு பெண்கள் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ராசிபாளையம் கிராமத்தில் சிமென்ட் செங்கல்…
இப்படியும் குணக் கேடர்கள்! மகள் தன் போல இல்லை எனக்கூறி டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க சொன்ன தந்தை…
பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் – மருத்துவமனை காரணமா? ஹனோய், நவ.16 வியட்நாமில் ஒருவர் தனது மகள் தன்னைப் போல இல்லை என்று கூறி, டி.என்.ஏ. பரிசோதனை செய்யச் சொல்லி கேட்டதால் பெரும் உண்மை வெளி வந்துள்ளது. வியட்நாமில் ஒருவருக்கு தனது…
கழகக் கொடியைக் கண்டு பெருமிதம்
நேற்று மதியம் (15-11-2024) சேலம் உத்தமசோழபுரம் அருகே ஒரு திருமண வரவேற்பு விழாவுக்கு சென்று விட்டு வரும் வழியில் மழை வந்த காரணத்தால் ஒரு இரும்புக் கடையின் முன்பு எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தேன். அப்போது கடையில் வேலை…
6,382 விதிமீறல் புகார்கள் – ரூ.536 கோடி பறிமுதல்
மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு மும்பை, நவ.16 மகாராட்டிரத் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன. மேலும், ரூ.536 கோடி, பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மகாராட்டித்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 15…
மகாராட்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி இமாலய வெற்றியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி! ‘லோக் போல்’ கருத்துக் கணிப்பு முடிவுகள்
மும்பை, நவ.16 மகாராட்டிராவில் அடுத்த வாரம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து லோக்போல் அமைப்பின் கருத்துக் கணிப்பு…
கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு கருநாடக அமைச்சரவை முடிவு
பெங்களுரு, நவ.16 முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) அமைக்க கருநாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு, விதான சவுதாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம்…
பாடம் படிக்கவில்லை பார்ப்பனர்கள்!
15.11.2024 நாளிட்ட ‘தினமலரில்’ கீழ்க்கண்ட கடிதம் வெளியாகியுள்ளது. ‘‘பிராமணர்கள் செய்த தவறு! ஆர்.பிச்சுமணி, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ -மெயில்’கடிதம்: கொஞ்ச நாட்களுக்கு முன், பிராமணர்களுக்கு தனி பாது காப்பு சட்டம் தேவை குறித்து, ஒரு கூட்டம் நடைபெற்றது. கடந்த 70 ஆண்டுகளாக,…
‘‘ வாய் வீரம் – வக்கணை – வரவழைத்த வளையம்தானே அது?’’
ஊசிமிளகாய் தமிழ்நாட்டு கிராமியப் பழமொழிகளில் ஒன்று, ‘‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது‘‘ என்று; அதற்குச் சரியான எடுத்துக்காட்டாக, ‘‘நவீன விபீஷ்ணர்’’ ஒருவர் ‘‘பிராமணர் பாதுகாப்பாக’’ ஒரு கூலிப்படை போல் குத்தகை எடுத்து, பல வான்சுரரை விட்டு வந்து வாழும் ‘‘பூசுரர்களை’’யெல்லாம் சென்னை…
