கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: தைவானை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் அமைக்கிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜார்கண்ட்…
பெரியார் விடுக்கும் வினா! (1490)
ஆத்மிகம்தான் வேண்டும்; விஞ்ஞானம் தேவையில்லை; இயந்திரம் பேய்; மிஷின் இராட்சதன் - என்ற காந்திப் பிரச்சாரம் வெள்ளையன் முன்னேற்றியதையும் தடைப்படுத்தியதா - இல்லையா? எனவே மின்விசை, இயந்திரம், விஞ்ஞான அறிவே முற்போக்கு அளிக்கும். மனிதன் உடலுழைப்பு மட்டுமே இருக்கின்ற வரையில் முன்னேற…
மறைவு
கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை நிர்வாக செயலாளர் ஏ.கைலாசம் 15.11.2024 வெள்ளி இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதி ஊர்வலம் இன்று (16.11.2024) பிற்பகல்…
தமிழ்நாடு முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை!
மதுரை,நவ.16- பொதுப்பணித்துறை யிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக கூறப் படுகிறது. பொதுப்பணித்துறையில், நீர்நிலைகளை பராமரிக்க நிரந்தர நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க…
கழகத் தோழர்கள் படத்திறப்பு
தென்காசி, நவ. 16- 10.11.2024 அன்று காலை 10 மணிக்கு கருஞ்சட்டை வீரர்கள் மறைந்த பெ.காலாடி, இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் படத்திறப்பு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட கழக காப்பாளர் சு.காசி தலைமை ஏற்று நடத்தினார் மாவட்ட…
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ஆம் தேதி அமைச்சர் வழங்குகிறார்
சென்னை, நவ. 16- ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றது. வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பனின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ,10 லட்சத்திற்கான காசோலையும், முனைவர் ராமலிங்கத்தின் அனைத்துப் படைப்புகளையும் (27 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், மறைந்த…
பங்குச்சந்தை வர்த்தக மோசடி!
அதானிக்கு ஆதரவாக செயல்பட்ட மாதபியைப் காப்பாற்றும் பிரதமர் விசாரணைக்கு ஆஜாராக அழைப்பாணை அனுப்பவில்லை புதுடில்லி, நவ. 16- பொதுக்கணக்குக் குழுக் கூட்டத்தில் ஆஜராவதில் இருந்து மாதபி புச் விலக்கு கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க கே.சி.வேணுகோபால் மறுத்துவிட்டார். கூட்டம் நடைபெறும்…
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் மேனாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு அறிவுரை
சென்னை, நவ. 16- ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கடுமையாக…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
அண்ணாவின் கடவுள் மறுப்பு “மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு இன்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை. மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்குவதாகும். எப்படியென்றால், "ஓசை…
தொழில் பூங்கா திட்டத்தை சிலர் எதிர்ப்பது நியாயமற்றது அமைச்சர் அன்பில் மகேஸ்
நாகை, நவ. 16- நாகையில் தொழில் பூங்கா அமைவதை விவசாயிகள் வரவேற்கும் நிலையில், சிலா் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ்…
