திருமண வயதை எட்டாத மனைவியுடனான உடலுறவு – ‘பாலியல் வன்கொடுமையே’ மும்பை உயா்நீதிமன்றம்
புதுடில்லி, நவ.17 திருமண வயதைப் பூா்த்தி செய்யாத மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே என்று குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், சிறுமியின் கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. மகாராட்டிர மாநிலம் நாகபுரியைச்…
அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா்மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மும்பை, நவ.17 சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங் காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 15.11.2024 அன்று தெரிவித்தார். மேலும், நாட்டின் நலனை…
ஆர்ப்பாட்டம் எதற்கு? ஆதாரம் இருக்கிறது
பார்ப்பனர்களை கண்டித்து விட்டால், பார்ப்பன நடத்தைகளுக்கு எதிராக அவர்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினால், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் கோவில் கருவறையில் இருந்து வெளியேறச் செய்தால் பெரும் கோபத்துக்கு ஆளாகி விடுகின்றனர். ஏதோ திராவிடர் கழகம்தான் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கச்…
ராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே
கார்த்திகை தீபம் தந்தை பெரியார் மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் சந்திப்பு
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து கலைஞர்பற்றிய நூல்களை வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார். பெரியார் திடலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்…
பள்ளிவாசல் கறிக்கடையினுள் விநாயகர் சிலையை வைத்த விஷமிகள்
மத மோதலை உருவாக்க சதியா? மயிலாடுதுறை, நவ.17 - கிளியனூர் கிராமத்தில் மத மோதலை உருவாக்க திட்டமிட்டு பள்ளிவாசல் கறிக்கடையினுள் குறிப்பிட்ட சில சமூக விரோதிகள் மதவெறி அமைப்புகளுடன் இணைந்து இரவோடு, இரவாக விநாயகர் சிலையை வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு…
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் ஒளிப்படம்:
தமிழ்ச் சமூகத்தை அவமதிப்பதா? சென்னை, நவ.17- ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் ஒளிப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த பன்னாட்டு கருத்த ரங்கம் சென்னை கிண்டியில் உள்ள…
சாமியார்கள்?
உயிருள்ள பாம்புகள், சுடுகாட்டில் முழுமையாக எரியாமல் இருக்கும் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடு, பிணத்தின் கை, கால் பாகங்களோடு தடை செய்யப்பட்ட வனவிலங்குகளின் தோலை உரித்து அதை உடையாக அணிந்துகொண்டு திரிவது எல்லாம் வட இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது.எந்த அளவிற்குக்…
தொகுதி மறு வரையறையா– தென்மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பா?
புதுடில்லி, நவ.17 பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்கத் தயாராகி வரும் நிலையில், விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதி மறு வரையறை நிர்ணயத்திற்குப் பிறகு, தென் மாநிலங்கள் பொதுவான அரசியல் பலமாக…
போதைப் பொருள்களின் தலைநகரமா? மீண்டும் குஜராத்தில் பெருமளவு போதைப் பொருள் பிடிபட்டது
புதுடில்லி, நவ.16 இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறி முதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போதைப்பொருள்…
