பீகாரில் பிஜேபி ஆட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரம்

புதுடில்லி, நவ.17 வட மாநிலங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள், மற்றும் கவுரவத்துக்காக பலர் அரசிடம் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஒருவேளை துப்பாக்கிச் சூடு நடந்தால், எந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. எத்தனை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர்கள் அரசுக்கு…

Viduthalai

இந்தியாவின் டி.என்.ஏ. அரசமைப்புச் சட்டம் தான் மகாராட்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

மும்பை, நவ.17 ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் ‘மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகாராட்டிர மாநில சட்டப் பேரவைக்கான…

Viduthalai

எஸ்.எஸ். பாலாஜி இல்ல மணவிழா வரவேற்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.11.2024) நீலாங்கரையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி அவர்களின் மகன் மரு. பா. கவுதம் - மரு. இரா. கீர்த்தி ஆகியோரது திருமண வரவேற்பு…

Viduthalai

ஜாதி மறுப்பு – வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா -தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நடத்தி வைத்தார்

சென்னை கிண்டியிலுள்ள அய்.டி.சி. கிராண்ட் சோழாவில் உள்ள ராஜேந்திரா அரங்கத்தில் மு.அருள்நாயகம் – கிருஷ்ணன் இணையரின் மகள் மருத்துவர் அருள்எழிலுக்கும் என். வீரராஜ் – உஷா (சாவித்திரி) இணையரின் மகன் மருத்துவர் வீ. சசிராகவனுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை…

Viduthalai

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, நவ.17 வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

Viduthalai

வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு அரசாணை..! சென்னை, நவ.17 வாரிசுச் சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு வாரிசுச் சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர் மாதம் ஆங்கிலத்தில் அரசாணை வெளியிட்டது.…

Viduthalai

வளர்ச்சிப் பாதையில் திராவிட மாடல் அரசு பேரூரில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னை, நவ.17- பேரூரில் ரூ.4 ஆயி ரத்து 276 கோடி செலவில் கடல்நீரை, குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும். சென்னை பெருநகர மக்களுக்கான குடிநீர் பூண்டி, சோழ…

Viduthalai

பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் என்ன?

ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, நவ.17 பாலியல் கடத்தல் நிகழ் வுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வகுப்பது தொடா்பாக உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலை குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு…

Viduthalai

உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கற்பீர் நியூசிலாந்து தமிழ்ச்சங்க நிகழ்வில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வேண்டுகோள்

சென்னை, நவ.17 எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து நாட்டின் தமிழ் சங்க விழாவில் தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவர் அப்பாவு பேசினார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நகரில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம்…

Viduthalai

மக்கள் தொகை கணக்கெடுப்பென்றாலே பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது? திக்விஜய் சிங்

புதுடில்லி, நவ.17 ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத் தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறி யுள்ளார். டில்லியில் செய்தியாளருக்கு 15.11.2024 அன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஜாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பில், காங்கிரஸ் தலைவர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026