சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுயமரியாதைக்காரரும் மதமும் மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர் களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம். மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுவீரர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துகலந்துரையாடினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (16.11.2024) சென்னை எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் வருகை பதிவேடு, விளையாட்டு வீரர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து,…
75% சுவாச பாதிப்புகளுக்கு காரணமான வைரஸ்கள்
இன்ஃப்ளூயன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சுவாச நோய்களில் 75% பாதிப்புகளுக்கு காரணமாகின்றன. இன்ஃப்ளூ யன்சா ஏ மட்டுமே 44% நோய்களுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ்-கோவ்-2 பரவல் மிகக் குறைந்த அளவில் உள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. மாநில பொது…
இந்நாள் – அந்நாள்
பேராசிரியர் சி. இலக்குவனார் பிறந்த நாள் (17.11.1909) குடவாயில் கழக உயர்தரப் பள்ளி தமிழாசிரியர் வித்வான் தோழர் சி.இலக்குவன் அவர்கட்கும், மன்னார்குடித் தோழர் மு.பட்டம்மான அவர்கட்கும் 10-9-1937 மாலை 5.30 மணிக்குக் கும்பகோணம் நாடார் மகா ஜன சங்கக் கட்டிடத்தில் தோழர்…
தேசிய பத்திரிகை நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, நவ.17- தேசிய பத்திரிகை நாளையொட்டி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை, ஊடகத்தில் பணியாற்றுப வர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண் டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய…
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தஞ்சை மா.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்து
தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் மற்றும் நூலகர் வாசகர் வட்டம் இணைந்து இன்று (17.11.2024) தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடத்தும் தேசிய நூலக வார விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு மாநில தலைவர்,…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதைக் குடும்பத்தின் கொள்கைச் சீலர்கள்!
சுயமரியாதை இயக்கம் என்ற உலகின் ஒப்பற்ற சமூக இயக்கம் மனித நேய, மனித குல சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதைக்காகவே 1925இல் தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்றது. உலகில் எங்கும் காணப்படாத, ஜாதி என்ற பெயரால், வர்ணாஸ்ரமத்தின் வன்கொடுமையான பிறவி…
இந்தியாவில் கல்வி நிலை இதுதான் 50 விழுக்காடு மாணவர்களுக்கு கல்வி வழங்க 2,500 பல்கலைக்கழகங்கள் தேவை : நிட்டி ஆயோக் தகவல்
அய்தராபாத், நவ.17 “இந்தியாவில் 50 சதவீத மாண வர்கள் கல்லூரி படிப்பில் சேர வேண்டுமென்றால் பல்க லைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர வேண்டும்” என்று நிட்டி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல்கலைக்கழக எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து நிதி…
இங்கே மதவாதப் பரப்புரை செல்லாது பா.ஜ.க.விற்கு சரத்பவார் எச்சரிக்கை
மும்பை, நவ.17 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் 15.11.2024 அன்று புனே நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மகாயுதி அரசுக்கு எதிராக வாக்கு ஜிகாத் மேற்கொள்ளும்படி முஸ்லிம்களை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கேட்டுக்கொள்ளும் காட்சிப் பதிவை…
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் : சித்தராமையா
பெங்களூரு நவ.17 காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அராசியலை விட்டு விலகுவதாக கருநாடக முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார். வருகிற 20-ஆம் தேதி மகாராட்டிராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…
