‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை

கோவைப்புதூரைச் சேர்ந்த மு.வி.சோமசுந்தரம் அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000, ஈரோட்டு நவ. 24 சுயமரியாதை மாநாட்டுக்கு ரூ.3000, திருச்சி டிச. 24 பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு ரூ.3000 நன்கொடையை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கியுள்ளார். நன்றி!

viduthalai

குஜராத்தில் அவலம் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு

அகமதாபாத், நவ.19, குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழந்த விவகாரத்தில், 15 மூத்த மருத்துவ மாணவா்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஜிஎம்இஆா்எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்…

viduthalai

மணநாள் நன்கொடை ரூ.15,000

சென்னையை சேர்ந்த மு.க.பரணி-பி.விஜயலட்சுமி இணையரின் 35ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000 (மதிய உணவிற்காக) நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்து.

viduthalai

நன்கொடை

எஸ்.ஜெ.எஸ். முஸ்தபா பாட்ஷா (மேனாள் அமைச்சர் எஸ்.ஜெ. சாதிக் பாட்ஷாவின் மகன்) அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: பாலகிருஷ்ணன், நன்றி!

viduthalai

ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாணவர்கள் தாளவாடி, தலைமாலை, ஆசனூர் ஆகிய அடர்ந்த வனப் பகுதிகளில் விழிப்புணர்வுப் பயணம் – பழங்குடியின மக்களுடன் சந்திப்பு தமிழர் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம்…

viduthalai

தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு எவ்வளவு – மற்ற மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு அறிவிப்பார்களாம் : நிதிக் குழு தலைவர் தகவல்

சென்னை, நவ.19 தமிழ்நாடு அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகளை, மற்ற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று 16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார். ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழு அதன் தலைவர் அரவிந்த் பன…

Viduthalai

உ.பி.யில் தீண்டாமை விரியன்!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மனைவியுமான அஜி சோலங்கி என்பவர் வழிபடச் சென்ற கோவிலை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தூய்மைப்படுத்தியுள்ளது கோவில் நிர்வாகம்! சிசு மாவு (உத்தரப் பிரதேசம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இர்பான் சோலங்கியின்…

Viduthalai

நாட்டின் முதல் மாநிலமாக மகாராட்டிரத்தை உருவாக்கியது யார்? காங்கிரஸ் தானே! ப.சிதம்பரம் பேட்டி

மும்பை, நவ.19- நாட்டின் முதன்மை மாநிலமாக மராட்டியத்தை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ்தான் என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மராட்டிய சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் 16.11.2024 அன்று மும்பையில்…

viduthalai

‘நரகம்’ ஒரு சூழ்ச்சி

‘நரகம்’ என்பது வெறும் கற் பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். (‘விடுதலை’ 29.2.1948)

Viduthalai

இணைய விளையாட்டுக்கு அடிமையான பெண்கள்!

நகரங்களில் வெளியே சென்று விளையாடும் வழக்கம் குறைந்து இணைய விளையாட்டில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 60 கோடி பேர் இணைய விளையாட்டுகள் விளையாடுவது தெரிய வந்துள்ளது. இந்த 60 கோடி பேரில் 41%…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026