மறைவு
கீரமங்கலம் உழவர் இல்லம் உரிமையாளரும், திராவிடர் கழகத்தின் முதுபெரும் தொண்டரும், மேனாள் மண்டல கழக தலைவருமான சி.செந்தமிழரசு இன்று (19.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கை தமிழ்நாட்டிற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்: 16ஆவது நிதி ஆணையத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மகாராட்டிரா…
ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் அரூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள முடிவு
அரூர், நவ.19- அரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் கடந்த 15.11.2024 அன்று மாலை 5 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி தலைமையேற்று…
பெரியார் விடுக்கும் வினா! (1492)
மனுதர்மம் ஆதிக்கம் உள்ள இந்த நாட்டில் தனி உடமைத் தர்மத்தை அழித்து, ஒழித்து பொது உடைமை நிலை ஏற்பட்டால் அன்றி இலஞ்சம் ஒழிந்து விடுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
படத்தை திறந்து வைத்து பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்
பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் - பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் - ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மேனாள் தலைவர் பேராசிரியர் அன்பரசு, இளமைக்காலம் முதற்கொண்டு பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் - ஆசிரியராக பணியாற்றியவர். 1.1.1930இல்…
2025 இல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்த சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு
சோழிங்கநல்லூர், நவ.19 கடந்த 3.11.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விடுதலை…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சிதம்பரத்தில் 96 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பார்ப்பனருக்கு தந்தை பெரியாரின் பதிலடிகள்! தஞ்சை வாலிப மகாநாட்டுக்கு வந்திருந்த ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கரை சிதம்பரம் வரவேண்டுமென்று சிதம்பரவாசிகள் சிலர் அழைக்க அவ்வழைப்புக்கு இணங்கி ஸ்ரீமான் நயக்கரும் அகஸ்மாத்தாய்…
நவ. 24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா– டிச.2: குருதிக்கொடை முகாம்– டிச. 28, 29: திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் இளைஞரணி தோழர்கள்பெருந்திரளாக கலந்துகொள்வதென தருமபுரி மாவட்டத்தில் இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
தருமபுரி, நவ.19- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 அன்று காலை 10 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. கண்.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், நிகழ்வின் தொடக்கமாக…
சுயமரியாதை நாள் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
மேட்டூர்,நவ.19-மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 17.11.2024 அன்று சேலம் டால்மியா போர்டு அருகில் உள்ள திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் க.கிருட்டி ணமூர்த்தி தலைமையில் திரா விடர் கழகத்தின்…
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா! களம் காணத் தயங்காது
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.19- “வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஒன்றிய அரசு தன்னிச்சையாக செயல்படுவதை ஏற்க முடியாது, இதனைக் கண்டித்து தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு களம் காண…
