இதுதான் குஜராத் மாடல்!

குஜராத், பாருச் மாவட்டத்தில் நவ்யுக் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஒருவரை அடித்து துவைத்த காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிரியர் பார்மர் பாடம் நடத்தும்முறை சரியில்லை என தலைமை ஆசிரியர் கேட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்ற, கோபமடைந்த தலைமை ஆசிரியர்,…

viduthalai

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடில்லி, பிப்.14 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (13.2.2025) மக்களவையில் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி மசோதா மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான…

viduthalai

பூவிருந்தவல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

சென்னை, பிப்.14 பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் நாடு அரசு நேற்று (13.2.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: சுரங்கப்பாதை சென்னை…

viduthalai

தமிழ்நாட்டில் ‘கல்வியை காவிமயமாக்க பா.ஜ.க. சதி’ அகத்தியர் வேடம் நிகழ்வுக்கு தி.மு.க. கண்டனம்

சென்னை, பிப்.14 சென்னையில் அகத்திய முனிவர் நடைபயணம்' என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது, தமிழ்நாட்டில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி’ என்று திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

viduthalai

வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை, பிப்.14 வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 2 அய்ஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், இக்குழு…

viduthalai

சீமான்மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, பிப்.14 சீமான்மீது கடந்த 2011-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை என்ன நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. சீமான்மீது பாலியல் குற்றச்சாட்டு நாம் தமிழர்…

viduthalai

“கீழடித் தரவுகள் பத்திரிகையாளர்களால் பிழைத்தன!”-அமர்நாத் ராமகிருஷ்ணன் நேர்காணல்

உலகின் பழமையான நாகரிகம் சிந்துவெளியில் நிலவியது என இந்தியத் தொல்லியல் கழகத்தின் அப்போதைய தலைமை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் அறிவித்ததன் நூற்றாண்டு விழாவை அண்மையில் தமிழக அரசு கொண்டாடியது. இந்த நிலையில், சிந்துவெளிப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் வாழ்ந்ததற்கான…

viduthalai

உறவுகளும் – உணர்வுகளும் (2)

நேற்றைய (13.2.2025) வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொள்கை உறவுகளைச் சந்தித்து, கலந்துரையாடி, நலம் விசாரித்து மகிழ்ச்சி அடைவதில் ஏற்படும் ஈடில்லா இன்பம் குறித்துப் பெரும் புலவர் நன்னன் அவர்களது எடுத்துக்காட்டான பகுத்தறிவுக் குடும்பம் பற்றி எழுதியிருந்தோம். அதுபோல இரண்டு, மூன்று நாள்களுக்கு…

viduthalai

பக்தியைப் பரப்புவதன் பின்னணி

மனிதனின் மூளை காட்டு விலங்காண்டிப் பருவத்திலிருந்து சிந்தனை வளர்ச்சியின் காரணமாக சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து, இன்று செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence) என்கிற அளவுக்கு மேம்பட்டுள்ளது. கணினிகள் மற்றும் இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போலவே சிந்திக்கும் மற்றும் கற்கும் திறனை வழங்கும்…

viduthalai

ஆசீர்வாதம் உண்மையானால்…

நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் – யோக்கிய முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்? (குடிஅரசு 13.7.1930)

viduthalai