சுயமரியாதை நாள் (டிச.2) கொள்கைப் பிரச்சார எழுச்சி விழாவாக கொண்டாடப்படும்!
கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் டிச.2:–சுயமரியாதை நாளினை மாவட்டம் முழுவதும் கொள்கைப் பிரச்சார எழுச்சி விழாவாக சிறப்பாக கொண்டாடுவது…
கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் FIRA 13 ஆவது மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான தோழர்களுடன் அணிவகுக்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வடக்குத்து, நவ.21- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணியளவில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ப.க. தலைவர் வீ.வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட ப.க. செயலாளர் வி.அருணாச்சலம்…
நவ.26 ஈரோடு- ‘குடிஅரசு’ இதழ், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு, டிச. 28,29 திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது என விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
இராசபாளையம், நவ.21- விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணிக்கு, இராச பாளையம் பெரியார் நூற்றாண்டு படிப்பகத்தில் நடைபெற்றது. இராசை மாவட்ட ப.க. அமைப்பா ளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருச்சி சுயமரியாதைச் சங்கத்தாருக்கு காந்தியார் அளித்த பதில்
திருச்சிக்கு காந்தியார் வந்திருந்த சமயம் டாடர் ராஜன் பங்களாவில் 10.2.1934 பகல் 1.30 மணிக்கு திருச்சி சுயமரியாதை சங்கத்தாருடன் காந்தியார் 35 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். சுயமரியாதைச் சங்கத்தின் சார்பாக தோழர்கள் ராமசுப்பிரமணியன், கே.என்.வாசுதேவன், ஏ.சுப்பிரமணியம், டி.சம்பந்தம், ஏ.நடராஜன, பிரான்சிஸ், எம்.சிங்காரம்…
4 வயதில் மாரடைப்பு – அதிர்ச்சித் தகவல்
அய்தராபாத், நவ.21 தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்- லாவண்யா இணையரின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4). இந்நிலையில் லாவண்யா…
இந்நாள் – அந்நாள்
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் மன்னராட்சி முடிவிற்கு வந்து மக்களாட்சி உலகம் முழுவதும் மலரப் பிெரஞ்சுப் புரட்சி ஒரு தொடக்கம் ஆகும். அந்தப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் பிறந்த நாள் இன்று. வால்டேர் உரைகளும் மற்றும் எழுத்துகளும் பிரெஞ் சுப் புரட்சிக்குப்…
வேதாந்தா நிறுவனத்திற்கு கனிம வளத்தை தாரை வார்க்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்!
சென்னை, நவ.21 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை. மதுரைக்கு அருகில் மேலூரை ஒட்டி அரிட்டாப்பட்டி எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் உள்ளது. களிஞ்ச மலை, நாட்டார் மலை, ஆப்டான் மலை, ராமாயிமலை, கழுகுமலை, தேன்…
தமிழ்நாடு அரசு பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் தத்துவத்திற்கு எதிர்ப்பா? மீண்டும் பிராமணாளா?
கோவை அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் எதிரில் உள்ள சேரன் டவரில் பிராமிண்ஸ் உயர் சைவம் என்ற உணவகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் மதவாதம், ஹிந்தித் திணிப்புக்கு கண்டனம் மீனவர்கள் நலனைக் காப்பீர்! நிதிப் பகிர்வில் 50 விழுக்காடு தேவை
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் சென்னை, நவ.21 நேற்று (20.11.2024) நடைபெற்ற தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் மீனவர் நலன், ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு மொழித் திணிப்புக்குக் கண்டனம் உட்பட ஆறு…
பிரிட்டனில் குடியேறிய பார்ப்பனீயம்!
பிரிட்டனில் தீபாவளி விருந்தின் போது அசைவ உணவு மற்றும் மது பரிமாறப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்புக் கோரியது. லண்டனில் அந்நாட்டு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் கடந்த அக்.29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை விருந்தளிக்கப்பட்டது. இதில்…
