ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம்: தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
தருமபுரி, நவ. 23- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் 21.11.2024 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பு மற்றும் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையில் கூட்டம்…
சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!
இந்துக்கள் தெருவில் நடப்பது கூட இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம் சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம்.…
இது இந்தியாவில் தான் நடைபெறும் (ரீடர்ஸ் டைஜஸ்ட் வழங்கும் நகைப்புக்குரிய செய்தி)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கத்துல்லாப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் ஆளுநர் மங்குபாய் சி. பட்டேல், மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உயர் கல்வி அமைச்சர் கிந்தர் சிங் பர்மா ஆகியோர் பங்கேற்றனர். இதில், பட்டமளிப்பு உரையை,…
10ஆம் வகுப்பில் தேர்ச்சியில்லாத மாப்பிள்ளை வேண்டாம் திருமணத்தை அதிரடியாக நிறுத்திய பட்டதாரி மணப்பெண்
லக்னோ, நவ.23- உத்தரப் பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக…
கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: ஒன்றிய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, நவ.23 வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன்…
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூர், நவ.23- வேலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார்…
மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை
இம்பால், நவ.23 மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “22.11.2024 அன்று நாங்கள் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம்,…
கால நிலை மய்யம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ.23- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த…
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம்
பெங்களுரு, நவ.23- ‘ககன் யான்' பணிக்காக ஆஸ்திரேலி யாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். ‘ககன்யான்' திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் ‘ககன்யான்' என்ற…
