டில்லிக்குள் லாரிகள் நுழைவதை தடுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, நவ.23 தலைநகர் டில்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டில்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான "கிராப்" 4 விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டது.…

Viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் பங்கேற்ற கல்விச் சுற்றுலா

திருச்சி, நவ. 23- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு தோறும் மாணவ மாணவிகளைக், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கல்விச் சுற்றுலா 1 முதல் 5 ஆம் வகுப்பு…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை - சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். பொதுமக்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் -…

Viduthalai

எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்ப தாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர்…

Viduthalai

இந்து மகாசபை

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான்…

Viduthalai

இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும்

டில்லியில் கூடிய கிலாபத் மகாநாட்டில் மௌ லானா மலிக் ஒரு தீர்மானத்தின் பேரில் பேசுகையில் “எங்காவது இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டால் தற்காப்பிற்கான வழியை மாத்திரம் இத்தீர்மானம் கூறுவதா யிருக்கிறது. ஆனால் இந்து சகோதரருடன் ஒற்றுமை ஏற்படுத்த முடியும் என்று இன்னமும்…

Viduthalai

23.11.2024 சனிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

இராமநாதபுரம்: மாலை 05.00 மணி *இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் * வரவேற்புரை: பொ.கார்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலையேற்று நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கயல்.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: கே.எம்.சிகாமணி (தலைமைக்…

Viduthalai

தமிழர் தலைவர் 92ஆவது பிறந்த நாள் – பெரியார் உலகிற்கு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்

வேலூர், நவ. 23- வேலூர் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவு அரங்கம் புன்னகை மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட கழக காப்பாளர் வி. சடகோபன் தலைமையில்…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையாவின் (பணி நிறைவு, தமிழ்நாடு மின்வாரியம்) இணையர் மு.நாகூரம்மாள் 8ஆம் ஆண்டு (24.11.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Viduthalai

மதுரையில் வள்ளலார் விழா

மதுரை, நவ. 23- வள்ளலாரின் பார்வையில் மானுட நேயம் எனும் தலைப்பில் நவம்பர் 16 மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய் யத்தில் பெரியார் வீரமணி அரங்கில் மதுரை சிந்தனை மேடை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026