தொண்டு செய்வோர் சாவதில்லை – கொள்கையாய் வாழ்ந்து கொண்டுள்ளனர்!
தொண்டறச் செம்மல் பூண்டி கோபால்சாமிக்குக் கழகம் எடுத்த நூற்றாண்டு விழா! கழகத் தோழர்களும், பல்வேறு கட்சியினரும், பெருமக்களும் கூடி ஆற்றிய புகழுரைகள்! தஞ்சாவூர், நவ.24 சுயமரியாதைச் சுடரொளி பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்) அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (23.11.2024) மாலை…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்!
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை, மாவட்ட தி.மு.க. செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர்…
தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு சத்தியமங்கலம் ஆசனூரில் பழங்குடி மக்களுக்கான பொது மருத்துவ முகாம்
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் (26.27.10.2024) பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் அங்குள்ள மலைவாழ் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மக்கள்…
திராவிடத்திற்கு எதிரான தமிழ் தேசிய அரசியல் ஸநாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கே – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
சென்னை, நவ. 24- திரா விடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல் ஸநாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்துவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அண்மையில் மறைந்த கவிஞர் தணிகைச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னையில் கட்சி தலை மையகத்தில் 22.11.2024 அன்று இரவு…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தேசிய மாணவர் படையின் மலை ஏறுதல் பயிற்சிக்கு தேர்வு
திருச்சி, நவ. 24- தேசிய மாணவர் படையின் வீரர்கள், மலை ஏறுதலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளவும், சாகச உணர்வை வளர்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் எட்டு மலை ஏறும் பயிற்சி முகாம்கள் தேசிய மாணவர் படை இயக்குநரகத்தால் நடத்தப்படுகின்றன. 2024-2025 ஆம் ஆண்டிற்கான…
கூகுள் பேமெண்ட் செயலி மூலம் பண மோசடி : சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை
சென்னை, நவ.24 யுபிஅய் செயலியை பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித் துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போன் பே, ஜி பே உள்ளிட்ட யுபிஅய் செயலி மூலம்…
பக்திக்கு பரிசு மரணமா? – ராமேசுவரம் சென்ற மூன்று பக்தர்கள் பலி!
பல்லடம், நவ.24 திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கருடாமுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் காரில் ராமேசுவரம் கோயிலுக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் உள்ள கோயில் குட முழுக்கிற்கு கலச நீர் எடுத்து செல்ல ராமேசுவரம்…
மேற்கு வங்கத்தில் ஆறு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி
கொல்கத்தா, நவ.24 மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தனது பதவியிலிருந்து விலகியதை செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்…
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.24 இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக் கும் காலத்தை டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (23.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கை: ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும்…
எங்கள் நாட்டிற்கு வந்தால் இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம் – இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி நாடுகள் அறிவிப்பு
லண்டன், நவ.24 பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்…
