அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!

சென்னை, நவ.25- தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை தேடுபவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் வேலைவாய்ப்புகளுக்காகவே வேலைவாய்ப்பற்றோர் பலரும்…

viduthalai

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு : வழிகாட்டு நெறிமுறைகள்

புதுடில்லி, நவ. 25- 40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி களுக்கான இடஒதுக்கீட்டை முறை யாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட பணிகளிலும் இடஒதுக்கீடு முறையை…

viduthalai

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் தேவை!

நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் அய்யாவை சந்திக்க முயற்சி செய்து சந்திக்க முடியாமல் போனது. பிறகு அய்யாவே எங்கள் பகுதிக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டு மகிழ்ந்திருந்தேன். ஆனால், இதே தேதி யில் மாலையில் என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய…

viduthalai

பொங்கல் நாளில் சி.ஏ..தேர்வு நடத்துவதா? எதிர்ப்பு வலுக்கிறது!

சென்னை, நவ. 25- இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப்…

viduthalai

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மய்யம்

புதுடில்லி, நவ.25- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மய்யம் விடுத்தது. தமிழ்நாட்டில் நவ.25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செமீ…

viduthalai

மொழியும், கலையும் நமது இரு கண்கள் – அவற்றைக் காப்போம்! விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை, நவ. 25- முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மொழியையும், கலையையும்’ கண்போல் காப்போம் என்று தெரிவித்தார். மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு…

viduthalai

வாட்ஸ்அப் புதிய வசதி.. இனி குரல் பதிவை படிக்கலாம்!

வாட்ஸ்அப் நிறுவனம் குரல் பதிவை எழுத்து வடிவில் படிக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, யாரேனும் உங்களுக்கு குரல் பதிவை அனுப்பினால், அதை எழுத்து வடிவில் ஆங்கிலம், போர்த்துகீசு, ஸ்பானிஷ், ரஷ்ய மொழியில் ஏதேனும் ஒன்றில் வாசிக்க முடியும். குரல்…

viduthalai

அதானிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 21 நாள்களுக்குள் நேரில் ஆஜராகாவிட்டால், தீர்ப்பு அவர்களுக்கு எதிராக உள்ளிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களை…

viduthalai

மாணவர்களிடம் திடீரென கேள்வி கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஸ்டாலின், அவர்களிடம் 3 கேள்விகள் எழுப்பினார். 1) மானமும் அறிவும் மனிதருக்கு அழகு எனக் கூறியவர் யார்? 2) அறுவை சிகிச்சைக்கு முன்பு அண்ணா படித்த புத்தகம் என்ன? 3) பெரியார் தனது சமூக…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026