மின்னணு நிறுவனத்தில் பொறியாளர் பணி
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.அய்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. பட்டம் படித்த இன்ஜினியர் அப்ரென்டிஸ் 150, டிப்ளமோ அப்ரென்டிஸ் 37 என மொத்தம் 187 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ.…
பெரியார் விடுக்கும் வினா! (1497)
ஒருவன் உண்மையிலேயே நாட்டுக்கோ, மக்களுக்கோ பாடுபட எண்ணுவானேயானால், அவன் சட்ட சபைக்கோ, பதவிக்கோ போய்ச் சாதிக்க வேண்டுமென்பதற்கு என்ன இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
எல்லை சாலை நிறுவனத்தில் பணிகள்
எல்லை சாலை நிறுவனத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் 417, ஆப்பரேட்டர் மெஷினரி 18, டிராட்ஸ்மேன் 16, டர்னர் 10, சூப்பர்வைசர் 2, டிரைவர் ரோடு ரோலர் 2, மெஷினிஸ்ட் 1 என மொத்தம் 466…
கணினி அறிவியல் முடித்தவருக்கு நீதிமன்றத்தில் பணி வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.சி.ஹோஸ்ட் (டெக்னிக்கல்) பிரிவில் 75 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,/ பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் / அய்.டி.,), எம்.சி.ஏ., வயது: 35க்குள் (22.11.2024இன்படி) ஊதியம்: மாதம்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! இந்தியாவில் அறிவு இயக்கம்
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளின் எதிரொலி வெளிநாடுகளிலும் பிரதிபலித்தது. இங்கிலாந்தில் ஆர்.பி.ஏ. (ரேஷனலிஸ்ட் பிரஸ் அசோசியேசன்) என்னும் அமைப்பு. பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம் - லிட்டரரி கைய்ட் (அறிவு விளக்கம்) என்னும் திங்களிதழை நடத்தி வந்தது. 1931ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவ்விதழில் இந்தியாவில்…
அழைக்கிறது சுகாதார மய்யம்
ஒன்றிய அரசின் அய்.சி.எம்.ஆர்., கீழ் செயல்படும் தேசிய தொழில்சார் சுகாதார மய்யத்தில் (என்.அய்.ஓ.எச்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் 2, டெக்னீசியன் 19, ஆய்வக உதவியாளர் 6 என மொத்தம் 27 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி…
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம் அவைத் தலைவர்களுக்கு காங்கிரஸ் கடிதம்
புதுடில்லி, நவ. 27- நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு நாளையொட்டி, இந்தக் கடிதம் எழுதப்பட்டது. இதுதொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகார்ஜுன…
மாமனிதர், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் நினைவு நாளில் நமது வீர வணக்கம்!
சமூகநீதி வரலாற்றில் தனி சரித்திரம் படைத்த மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விசுவநாத் பிரதாப் சிங் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரது அரசியல், சமூக தொண்டறம் மகத்தானது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களின்…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… மதச்சார்பற்ற திருவள்ளுவர் சித்திரத்தை அழிப்பதா?
மத நோக்கில் சரசுவதியைத் திணிப்பதா? அரசுப் பள்ளியில் அடாவடியா? செய்யாறு வட்டம் உக்கல் சிற்றூரில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் வரையப் பெற்றிருந்த திருவள்ளுவர் உருவத்தை அழித்து விட்டிருக் கிறார் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்.. அவர் வணங்கும் கடவுளர் படமான…
