இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை,நவ.27- இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் வி.பி.சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்" என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.…

viduthalai

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் பரப்புரையைத் துவங்கினார் ராகுல்காந்தி

புதுடில்லி, நவ.27- அரசமைப்பு சட்ட நாளை முன்னிட்டு ‘அரசமைப்பை பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று (26.11.2024) தொடங்கியது. அரசமைப்பு சட்ட 75ஆவது ஆண்டு நாள் நேற்று (26.11.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசமைப்பை பாதுகாப் போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ்…

viduthalai

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்- கீதாஜீவன்

சென்னை, நவ. 27- பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித் துள்ளார். பெண் உரிமையை காப்பதுபோலவே அவர்களது கண்ணியம், பாதுகாப்பை உறுதிசெய்வதில் திமுக…

viduthalai

தமிழ்நாடும், தி.மு.க.வும் மக்களின் பிரச்சினைக்காக எப்போதும் முன் நிற்கின்றன கனிமொழி பதிவு

சென்னை, நவ.27- திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடும், திமுகவும் எப்போதும் நமது மக்களின் பிரச்சினைகளுக்காகவே நிற்கின்றன. நமது இதயங்களுக்கு நெருக்கமான விழாவான பொங்கல் அன்று சி.ஏ.தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற…

Viduthalai

பொறுப்பான நடத்தையை சமூகம் எதிர்பார்ப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் குதிக்கலாமா..?

உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கருத்து புதுடில்லி,நவ.27- பொறுப்பான நடத்தையை சமூகம் எதிர்பார்ப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் குதிக்கலாமா? என்பது குறித்து உச்சநீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

Viduthalai

மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம்! முறைகேடுகள் அம்பலம்!

வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்! மும்பை, நவ. 27- மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்கு களுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த…

Viduthalai

‘‘எனக்கு அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு’’ – தமிழர் தலைவர்

வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி வைக்கத்தில் புதுப்பொலிவுடன் கட்டடம் உருவாக்கப்பட்டு இருப்பதும் (12.12.2024), அதனைக் கேரள முதலமைச்சர் திறந்து வைப்பதும், தந்தை பெரியார் நூலகத்தை நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைப்பதும், அந்நிகழ்ச்சிக்கு நான் தலைமை ஏற்கும் வாய்ப்பை நான்…

viduthalai

வக்பு திருத்த மசோதா ஆய்வுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் மக்களவை தலைவரிடம் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி,நவ.27- வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மக்களவை தலைவரிடம் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் நேற்று (26.11.2024) நேரில் வலியுறுத்தினர். நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் ஆ.ராசா, புதுகை…

Viduthalai

கஞ்சா விற்பனை அதிகம் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை, நவ.27- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து…

viduthalai

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

30.11.2024 சனிக்கிழமை உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் சிந்தனையரங்கம் கோவிலூர்: மாலை 6 மணி * இடம்: கோவிலூர் * வரவேற்புரை: பி.சுப்பையன் (கோவிலூர்) * தலைமை: ரெ.சதீஷ்குமார்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026