உதயநத்தம் கோவிந்தம்மாள் படத்திறப்பு கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் பங்கேற்பு
தா.பழூர், நவ.29- அரியலூர் கழக மாவட்டம் தா.பழூர்ஒன்றியம் உதயநத்தம் சிவசாமி அவர்களின் மனைவியும் நினைவில் வாழும் சி.வீரமணி நலமுடன் வாழும் தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரனின் தாயாருமான கோவிந்தம்மாள் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்ச்சி 24.11.2024 அன்று காலை 11…
மராட்டியத்தில் புதிய முதலமைச்சர் யார்? குழப்பம் நீடிப்பு
மும்பை, நவ.29- மராட்டிய புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து டில்லியில் கூட் டணி தலைவர்களுடன் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மராட்டிய சட்டசபை தேர் தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில்,…
ராமேஸ்வரம் பாலத்தின் சீர்கேடு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை, நவ.29 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும் விதமாக புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால் இதன் தரம் கேள்விக்குறியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், பாலத்தின் உறுதி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்…
பெண் சாமியார் மூன்றாவது திருமணமாம்
திருவண்ணாமலை, நவ.29- கீழ்பென்னாத்தூரில் பெண் சாமியார் அன்ன பூரணி தனது உதவியாளரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர்…
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்க மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நவ.29 மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சென்னை கொரட்டூரில் வி.பி.சிங் நினைவு நாள்
மேனாள் இந்திய பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 27.11.2024 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள…
02.12.2024 மருத்துவ முகாம்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா நிறுவனர் நாள் விழா - 02.12.2024 மருத்துவ முகாம் 29.11.2024 மற்றும் 30.11.2024 பெரியார் மணியம்மை கல்வி நிறுவன குழுமம்…
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டும்: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29- பொதுமக்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அவை நிராகரிக்கப்படுவதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள், துறைகளின் செயலர்களுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
வள்ளுவர் கோட்டம் – புனரமைக்கப்பட்டு வரும் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை, நவ. 29- சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். “திருக்குறள்“ என்ற தமிழ் இலக்கியத்தை, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் படைத்த “அய்யன் திருவள்ளுவருக்கு“…
கோபுரத்து மீதிருந்து கூவுவேன்
லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி, செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். ‘இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம்…
