“சேலம் புத்தக திருவிழா 2024”
சேலத்தில் நேற்று (30.11.2024) தொடங்கி டிசம் 9 வரை நடைபெறவிருக்கும் “சேலம் புத்தக திருவிழா 2024'' முதன்மை நுழைவு வாயிலாகவே தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்'' புத்தகத்தின் பக்கங்கள் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது சேலம்…
திருவாரூரில் மனநலக் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….
தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர், துவக்கி வைப்பவர்: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், தி.மு.க மாவட்ட கழக செயலாளர், திருவாரூர். குறிப்பு: மதியம் 12 மணிக்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி. 1.00 மணியளவில்…
சுயமரியாதை நாள் – அயலகத் தமிழர்கள் பார்வையில்…
தலைவர்கள் போற்றிய தலைவா வாழ்க! தந்தை பெரியாரின் நம்பிக்கை ஒளியே மணியம்மையாரின் பாச மகனே அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியே கலைஞரின் பாதுகாப்புக் கேடயமே வி பி சிங் போற்றிய சிந்தனைச் செல்வரே சந்திரஜித் யாதவின் உடன் பிறப்பே தவத்திரு அடிகளாரின்”…
தமிழர் தலைவரின் பிறந்த நாள் செய்தி!
எனது வயது 92 ஆக இருக்கலாம்; வயது இயக்கப் பணிக்குத் தடையில்லை! தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய நான் எம் பணி– தொண்டு செய்து கிடப்பதே என்று உறுதி கூறுகிறேன்! தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு வயது ஒரு தடையில்லை;…
பதவி பற்றி பெரியார்
பதவி: நெருப்பு சுடாமல் குளிர்ச்சியாக மாறலாம். வேப்ப எண்ணெய் தேனாக மாறலாம். ஆனால், பதவி ஏற்றவன் யோக்கியனாக இருக்க முடியாது. என் தலைவன்: கழகத்திடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத் தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்த பணத்திலிருந்து…
ஆசிரியர் பதிலுக்கு ஒரு நினைவு கூர்தல்
2.11.2024 ஞாயிறு மலரில் ஆசிரியர் விடையளிக்கும் கேள்வி எண் 1இல் “மைல் கல்லுக்கு மைலேஸ்வரன்” என்று பெயர் வைத்து கும்பிட ஆரம்பித்து விடுவார்கள் என்று தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு சொன்னதை நினைவுடுத்தியிருந்தார்கள். 1970ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர…
பெரியார் வழிநிற்கும் பேரறிவாளர்!
வெற்றிச்செல்வன் ”தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப்பின் நாம் எந்த உறுதிமொழி எடுத்தோமோ அந்த உறுதிமொழியை மீண்டும் இன்று நாம் புதுப்பித்துக் கொண்டு மேலும் மேலும் நம் இலட்சியங்களில் உறுதியும், செயல்பாட்டில் தீவிரமும் கொண்டு அவர்கள் எண்ணத்தில் இருந்து நூலிழை பிறழாமல் இலட்சியப்…
தந்தை பெரியார் பார்வையில் ஆசிரியர்
தோழர் வீரமணி தொண்டு தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு,…
டிச.2 சுயமரியாதை நாள் – ஆசிரியர் பிறந்தநாள் பதிவு
தமிழர் தலைவர் ஆசிரியரின் 92ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகெங்கும் பரந்து வாழும் தோழர்களின் வாழ்த்துப் பகிர்வுகளைப் பார்க்கலாம் தொகுப்பு: வி.சி.வில்வம் சமூக மேம்பாட்டு அறப்பணிக்கு முன்னத்தியேர் எனது ஆய்வு மற்றும் ஆசிரியர் பணியில் தொடர்ச்சி யாகப் பணிச்சுமை ஏற்படும் போது மனம்…
புயல் – கடுமழையால் பாதிப்பு! தமிழ்நாடு அரசின் துரித நிவாரணப் பணிகள்! களத்தில் முதலமைச்சர்!
சென்னை, நவ.30- சென்னையில் கனமழையால் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நேற்று (29.11.2024) உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே நாளை (1.12.2024) கரையைக் கடக்கும். இதன் காரணமாக சென்னை…
