வெல்வார் வீரமணி!
இவருக்கொரு வணக்கம் செய்வோம்! இவர் மட்டும்தானே ஈரோட்டு ஏந்தலின் கைத்தடியை கடைசிவரை பற்றியவர்! இவருக்கொரு நன்றி கூறுவோம்! இவர்தானே எந்தைப் பெரியாரின் இறுதி மூச்சுக்குப் பின்னும் இன்றுவரை – ஏன் நாளைக்கும் இயக்கப் புரவியை ஈடில்லா வேகத்தில் செலுத்தும் வீரர்! திராவிட…
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளிவந்த ஆசிரியர் குறித்த அரிய பதிவுகள் (01.12.2019)
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசு கி.வீரமணி, தமிழ்நாட்டில் திராவிட சித்தாந் தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மற்றும் சமூகநீதிக்களத்தின் மய்யப்புள்ளியாக திகழ்கிறார். கி. வீரமணியின் வாழ்க்கை தமிழ்நாட்டு அரசியலுக்கு இணையாக சென்று கொண்டிருக்கிறது. திராவிட…
தி.மு.க. வழங்கிய ‘தந்தை பெரியார்’ விருது ஆசிரியர் கி. வீரமணிபற்றிய குறிப்புகள்!
காஞ்சிபுரத்தில் தி.மு.க. சார்பில் (26.9.2009) நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கும்முன் அவரைப் பாராட்டி விருது வழங்குவதற்கான காரணத்தைத் தென்மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் மத்திய ரசாயனம், மற்றும்…
தமிழர் தலைவர் தாலாட்டு நாள் வாழ்த்து!
ஈரோட்டுப் பெரு நெருப்பை இன்று வரை அணையாமல் அடை காக்கும் தொடர் விழிப்பில் தூங்காத பேருழைப்பர்! காவிக்குத் தமிழ் நாட்டைச் காவு கொடுக்காமல் காப்பாற்றும் போருழைப்பில் இந்தியத்தை வியக்க வைக்கும் எம் அய்யா நேருழைப்பர்! நொடிக்கு நொடி நூல் தடுக்கும் நோய்ச்…
நன்கொடை
ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் நன்கொடை அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. - - - - -…
இந்நாள் – அந்நாள் (1.12.1943)
குடந்தையில் 1.12.1943 அன்று தவமணிராசன் மற்றும் கருணானந்தம் ஆகியோர் உருவாக்கிய “திராவிட மாணவர் கழகம்'' என்ற அமைப்பை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் அறிஞர் அண்ணா.
ஆசிரியர் வீரமணி அழைத்தால் எங்கும் போவேன், எப்பொழுதும் போவேன்!
‘‘நானும் என் வீட்டுக்கு செல்கிறேன் எனும் உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன். அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அழைத்தால் எங்கும் போவேன்... எப்பொழுதும் போவேன்.. எந்த நேரத்திலும் போவேன்.. காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் காத்துக்கொண்டு…
பெரியார் விடுக்கும் வினா! (1501)
அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கொள்கைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு விடும் என்று நாம் கனவு காணக் கூட முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
சுயமரியாதை நாள் கொண்டாட்டம்!
2/12/24 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் கெங்கை கொண்டான் மண்டபம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். காலை 9.30 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி சாலை தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில் கழக கொடியேற்றி…
வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!
அகவையில் தொண்ணூத்தி ரெண்டு ஆற்றலில் வாலிபக் கன்று இளமையில் கொள்கைக் குன்று ஈரோட்டுப் பாதையில் கலந்ததுண்டு உழைப்பில் அதிக கவனமுண்டு ஊக்கத்தில் உணர்வைக்கொண்டே எண்ணிலடங்கா உழைப்பில் வெற்றி கண்டு ஏற்றமுள்ள பகுத்தறிவால் களம் கண்டு ஐயமறியா வாழ்வில் ஆக்கம் கொண்டு ஒற்றுமை…
