தெரிந்துகொள்வீர்! தமிழ்நாட்டில் பீகாரிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற போலி காணொலி வெளியிட்ட மனீஷ் கஷ்யப்

தேர்தலில் வைப்புத்தொகை இழந்தார்! பாட்னா, நவ.16- தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுவதாகப் போலி காணொலிகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபரும், பத்திரிகையாளருமான மணீஷ் காஷ்யப், சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில்…

viduthalai

முக்கிய தகவல்: தெரியாத எண்ணில் இருந்து கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்!

சென்னை, நவ.16- இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் கைப்பேசி பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி பேர் ஸ்மார்ட் போன் வைத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு கைப்பேசியில் மோசடி மற்றும் வணிக நோக்கில் தவறான அழைப்புகள் அதிகமாக வருகிறது. இதனால் ஏற்படும் மோசடியை…

viduthalai

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!

திருச்சி, நவ.16- நவம்பர் 14இல் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மொழிவாழ்த்துடன் தொடங்கிய இவ்விழா விற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி முன்னிலை வகிக்க பள்ளியின் கணித ஆசிரியை து.கவிதா வரவேற்புரை வழங்க. பள்ளியில் பணிபுரியும் அனைத்து…

viduthalai

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை!

சேலம், நவ.16- 2025-2026-ஆம் பாசன ஆண்டில், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 01.07.2025 முதல் 137 நாட்களுக்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, ஆயக்கட்டு…

viduthalai

இலவச வீட்டுமனைப் பட்டா பெற என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் ஏழை மற்றும் எளிய மக்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ‘இலவச வீட்டுமனை பட்டா’ திட்டத்தை கொண்டு வந்தது. நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனையை வழங்குவதே இந்தத்…

viduthalai

மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்ற ஜென்Z போராட்டக்காரர்கள்!

  மெக்சிகோ, நவ. 16- மெக்சிகோவின் நாடாளு மன்றத்தை சூறையாட ஜென்Z போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் வன்முறை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் ஜென்Z தலைமுறையினர், அரசு சொத்துக்களை சூறையாட…

viduthalai

287 வாரிசுகளை பதவியில் வைத்துள்ள பா.ஜ.க. தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை – சட்டப்பேரவைத் தலைவர்

நெல்லை, நவ. 16- நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (15.11.2025) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை…

viduthalai

சென்னை பெரும்பாக்கத்தில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம்

எஸ்.அய்.ஆர்-ஆல் புது சிக்கல் சென்னை, நவ. 16- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 26,000 குடும்பங்கள் ஓட்டுரிமையை…

viduthalai

இதோ ஒரு வீரப் பெண்மணி!

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அங்கு கரையான் பகுதியைச் சேர்ந்தவர்  ஜோய். நள்ளிரவில் சிறுத்தை ஒன்று அவர் வீட்டுக்குள் புகுந்தது. பிளாஸ்டிக் கூடை மூலம் சிறுத்தையை கடுமையாகத் தாக்கினார். அந்த வீரப்…

viduthalai

வருந்துகிறோம்

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி அவர்களின் தாயார் ஆ.கவுரி அம்மையார் அவர்கள் 15.11.2025 அன்று காலை  மறைவுற்றார் என்பதை அறிவிவிக்க வருந்துகி றோம். அம்மையாரின்  இறுதி நிகழ்ச்சிகள்  16.11.2025 அன்று காலை 11.00 மணியளவில் சோழபுரம், மானம்பாடி அவர்களது  இல்லத்தில்…

viduthalai