விருதுநகரில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி
விருதுநகர், செப்.30- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை யொட்டி கல்லூரி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி 27.09.2025 அன்று காலை 9 மணியளவில், விருதுநகர் சி.பி.அய். அலுவலக அரங்கில் நடை…
ஒசூர் உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள்
ஓசூர், செப். 30- தந்தை பெரியார் 147 அன்று பிறந்த நாளன்று மாவட்ட கழகம் சார்பில் ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் மாநகர தலைவர் து.ரமேஷ் தலைமையில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி…
ஆவடியில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற் சாலை உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு: பணியிடங்கள் ஜூனியர் இன்ஜினியர்…
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் முப்பெரும் விழா
பெரியகுளம், செப்.30- பெரியகுளம் நகரின் மய்யப்பகுதியில் 21.9.2025.மாலை 4.மணியளவில் சிறீராமானுஜர் மண்ட பத்தில் பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் சேவை நல சங்கம், வழக்குரைஞர் சங்கம் - பெரியகுளம் இணைந்து தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள், அறி ஞர் அண்ணா…
கழகத் தலைவருடன் சந்திப்பு
சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்று திரும்பியதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து போர்ச்சுக்கல் வரலாறு பற்றிய புத்தகத்தை வழங்கினார். (சென்னை, 27.09.2025) திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பெண்களை தாக்கும் தைராய்டு…
பெண்கள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள். நம் உடலில் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். உடலில் தைராய்டு சுரப்புக்குறை எற்படுவதால், எந்நேரமும் தூக்கம், மறதி,…
அய்.டி. வேலைவாய்ப்பு.. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவருக்கு வாய்ப்பு
சென்னை, செப். 30- முன்னணி அய்.டி. நிறுவனங்களில் ஒன்றான அய்பிஎம்-இல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கொச்சியில் உள்ள அய்பிஎம் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட…
ெபரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா
திருச்சி, செப். 30- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா 26.09.2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர்…
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் சாதனை தீக்காயங்களை குணமாக்கும் பிராண வாயு சிகிச்சையால் 351 பேர் பயன்
சென்னை, செப்.30- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களை விரைவாக குணப்படுத்தும் உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சையால் நடப்பாண்டில் 351 பேர் பயனடைந்துள்ளனர். பிராணவாயு சிகிச்சை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் உயர்ரகசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால்,…
இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20 விழுக்காட்டை எட்டியது
இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் 2016இல் 13 விழுக்காடாக இருந்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2024இல்…