சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறி கின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (6) தலையில் தேங்காய் உடைப்பது அறிவுக்கு உகந்ததா?
மஞ்சை வசந்தன் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வது பல இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து ஒரு விரிவான நிகழ்வையும், அது சார்ந்த மருத்துவரின் கருத்தையும், இச்செயல் சரியா? என்பதையும் பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு கீழே தெளிவாகக் காண்போம். திருச்சி மாவட்டம்…
செங்கல்பட்டு மாவட்ட தி.க. – ப.க. கலந்துரையாடல் பிப். 21 தஞ்சை மாநாட்டிற்குத் தனிப் பேருந்தில் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு!
மதுராந்தகம், பிப்.16 செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அறிவுக்கடல் தையலகத்தில், 14.2.2026 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன்…
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை – நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, பிப்.16 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (15.2.2026) எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மனிதாபிமான,…
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு! திருவாரூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
திருவாரூர், பிப்.16- ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க உற்பத்தி பொருட்களான பால், சோளம் போன்றவற்றிற்கு வரிவிலக்கு…
2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு! – மனிதநேய மக்கள் கட்சி
சென்னை, பிப்.16- 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், "தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத…
சென்னையில் புதிதாக 245 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்! மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, பிப். 16- இம்மாத இறுதிக்குள் சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க, டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளைப் பயன்படுத்தத் தமிழ்நாடு…
நாளை 2026-2027ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் இடைக்கால நிதி நிலை அறிக்கை!
சென்னை, பிப். 16- 2026-2027 நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நிகழவுள்ளதையடுத்து தற்போதைய திமுக ஆட்சியின்…
வடலூர் வள்ளலாருக்கு வேறு வர்ணம் பூசத் திட்டம்! ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, பிப். 16- ‘பன்னாட்டு அடையாளங்களுக்கு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மய்தானத்தில் நடைபெற்று வரும்…
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக் கலைப் பயிற்சி சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, பிப். 16- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி…
