திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
திருச்சி, டிச.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையேற்று சிறப்பித்தார். 11ஆம் வகுப்பு மாணவி…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
ஜெயங்கொண்டம், டிச.4- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உண்மை, துணிவு, மனித நேயம் மூன்றையும் வாழ்வாக மாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக முதல்வர்அவர்கள் தன் உரையில்,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
தஞ்சாவூர், டிச.4- தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 02.12.2025 அன்று பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம்…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
6.12.2025 சனி: மாலை 5.30 மணி: தெற்குநத்தம் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் – அமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து [சென்னை, 2.12.2025]
* மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பே. மாரிஅய்யாவின் மகனும் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மா. தமிழ் அய்யா தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். * வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஆதார், கைப்பேசி எண்கள் பொதுவெளிக்கு வந்ததால் பொதுமக்கள் ஆதங்கம்!
சென்னை, பிப்.4 பீகார் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடப்பாண்டில் நடைபெற்றன. தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது…
அரசு பொது மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.அய். கருவி
சென்னை, டிச.4 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி…
தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் பிறந்த நாளுக்குக் குவியும் வாழ்த்து!
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் திசை எங்கும் பரப்பும் தத்துவத் தலைவர்! டிசம்பர் 2, 2025 அன்று 93 அகவை காணும் ஆசிரியர் கி.வீரமணி அய்யா, இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் ஓர் உயர்ந்த தலைவராக திகழ்கிறார், தந்தை பெரியாரின் நேரடி வழிகாட்டுதலின்…
புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை, டிச.4- புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக…
