வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த 50 பேருக்கு காங்கிரஸ் சார்பில் புதிய வீடுகள் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார்
வயநாடு, பிப்.27- கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் வீடுகளை இழந்த மக்களுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் 50 புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்திற்கு அக்கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நேற்று…
தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, பிப்.27- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் விலைமதிப்பற்ற வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக மக்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டுமென்றால், வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் என்று உச்ச…
தமிழ்நாடு தேர்தல் முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!
சென்னை, பிப்.27- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து…
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 குளிர்சாதனப் பேருந்து உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, குளிர்சாதன வசதி கொண்ட 100 பேருந்துகள் உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், உலக வங்கி மற்றும் ஆசிய…
தமிழ்நாடு காவல் துறையில் புதிய மென்பொருள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை, பிப்.27- தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக ‘சி.சி.டி.என்.எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு…
தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நிதானத்துடன் கையாளுகிறார் முதலமைச்சர்! தொல்.திருமாவளவன் எம்.பி. கருத்து
சென்னை, பிப். 27- தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நிதானத்துடன் கையாளுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கும் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சில முரண்பாடுகள் எழும். இதற்கு முன்பும் சலசலப்புகள் எழுந்தன;…
சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
நாள்:1.3.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி இடம்: பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),…
ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் மாலை வைத்தபின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, பிப்.26 – ஆர்.நல்லகண்ணு பிறந்த ஆண்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் பிறந்தது. அந்த கட்சியின் கொள்கையை இறுதி மூச்சு அடங்கும் வரை அவர் தொடர்ந்தார் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். நேற்று (25.2.2026) இந்திய…
‘‘கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டுதகிக்க முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம்வந்த அரசியல் எரிமலை!’’ தோழர் நல்லகண்ணு மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமிகு இரங்கல்
சென்னை, பிப்.26– “கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டுதகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதி யாக வலம்வந்த, அரசியல் எரிமலை தோழர் நல்லகண்ணு” என்று அவரது மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள உருக்கமிகு இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். “எனக்கு ஒரு கண்ணில்…
‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு மறைவு: இறுதிவரையில் அவர் மரணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தாரே தவிர, மரணம் அவரை எளிதில் வென்றுவிடக் கூடிய அளவில் இல்லை! கொள்கை, எளிமை, தியாகம் இவற்றின் மொத்தக் கூட்டுத் தொகைக்குப்…
