வருந்துகிறோம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன் அவர்களின் மூத்த அண்ணன் எஸ். விசுவநாதன் என்ற ரவி அவர்கள் நேற்று காலை 6 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால்…

Viduthalai

நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிகண்ணு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு கோவிந்தசாமி ஆகியோரின் மாமனாரும், முனைவர் த.நர்மதா, மறைந்த த.மணிமொழி, த.லதா, த.இங்கர்சால் ஆகியோரின் தந்தையாரும்,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை  கிளைக் கழகத் தலைவரும், ஓய்வு…

Viduthalai

‘ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர் மட்டக் குழு’வின் அறிக்கையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட ‘ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர் மட்டக் குழு’வின் உறுப்பினர்கள் பேராசிரியர் மு. நாகநாதன், திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி ஆகியோர் அடங்கிய குழு தயாரித்த அறிக்கையின் முதல் பாகத்தை (தமிழ்…

Viduthalai

பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, பிப்.27- பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல. ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும்போது, அவரது பங்களிப்பை புறக்கணிப்பது நியாயமல்ல என்று டில்லி உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. ஜீவனாம்சம் டில்லியை சேர்ந்த ஒரு வாழ் விணையருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம்…

Viduthalai

‘நீட்’ தேர்வால் இன்னும் என்னென்ன நடக்குமோ! ‘நீட்’ தேர்வு நெருக்கடி: லக்னோவில் தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த மகன்!

லக்னோ, பிப்.27 உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், நீட் (NEET) தேர்வுக்குப் படிக்குமாறு வற்புறுத்திய தொழிலதிபரான தந்தையை, அவரது மகனே கொடூரமாகக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்மில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த தொழி லதிபர்…

Viduthalai

இலவச வாக்குறுதிகளை தடைசெய்யக் கோரி தொடர்ந்த வழக்குப் பலிக்கவில்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, பிப்.27- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர்…

Viduthalai

பா.ஜ.க.-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம்!

புதுடில்லி,பிப்.27- 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு "இளஞ்சிவப்பு புரட்சியை" (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்க ளில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள்…

Viduthalai

திருமண வினா – விடை

வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை:      நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை:      நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன…

Viduthalai

புரட்சித் திருமணங்கள்

இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…

Viduthalai

பதிவுத் திருமணமே உறுதி மிக்கது

வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026