பெரியார் விடுக்கும் வினா! (1831)
நமது நாட்டுத் ஸ்தலத் ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) என்பதானது நாட்டு மக்களின் நன்மைக்கே ஏற்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றின் நிர்வாகப் பரிபாலனமானது, சுதந்திரமானது நாட்டு மக்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டாலும், அவைகள் எல்லாம் உண்மையான நாட்டு மக்கள் நலனுக்கு நடப்பதாகவும், உண்மை…
தந்தை பெரியார் இல்லம் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து
காரமடை, டிச. 4- கோவை மாவட்டம் காரமடை அருகே பெரிய ரங்கநாத புரம் பகுதியில் 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய கழகச் செயலாளர் அ.மு.ராஜா, மாவட்ட மகளிரணித் தலைவர் நாகமணி ராஜா ஆகியோர் புதியதாக கட்டியுள்ள தந்தை பெரியார் இல்லத்தை திராவிடர் கழக பொதுச்…
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய காப்பீடு ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை! எனது தலைதாழ்ந்த நன்றி! ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘காப்பீடு’’ ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை தொடரும் என்றும், பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் எனது தலை தாழ்ந்த நன்றியும், வணக்கமும் என்றும் திராவிடர்…
கைப்பேசியில் செயல்படும் சிம் அட்டைகள் இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது!
புதுடில்லி, டிச.3- கைப்பேசியில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற புதிய விதிமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறை இது டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கைப்பேசியில் உள்ள சிம்…
கழகக் களத்தில்…!
5.12.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 176 *நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்), *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), *ஒருங்கிணைப்பு :…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் (4.12.2025)
தாராபுரம் கன்னியாகுமரி காட்டுமன்னார்குடி கோபிசெட்டிபாளையம் மயிலாடுதுறை மதுரை நாகப்பட்டினம்
மகிழ்ச்சியில் திளைத்த திடல் – 3
பேராசிரியர் நம். சீனிவாசன் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நூல் வெளியீட்டு அரங்கமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை!?' நூலினைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், ‘வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி -19' நூலினை…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் பயனடைந்தோர் 9.86 லட்சம் பேர்
சென்னை, டிச.4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2.12.2025 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 2025-2026ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள்…
இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! விளையாட்டு வீரர்கள் பலி தொடர்கிறது
சண்டிகர், டிச.4- கூடைப்பந்து கம்பம் சரிந்து இரண்டு நாட்களில் இரண்டு முன்னணி விளையாட்டு வீரர்கள் பலியான கொடூரம். அரியானா மாநிலம் லக்கன் மஜ்ராவில் உள்ள மைதானத்தில் ஹார்திக் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த பேஸ்கட் பால் கம்பம் சரியாகப் பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர்…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி
வெட்டிக்காடு, டிச.4- 02.12.2025 அன்று பெரியார் கல்வி குழுமத்தின் இயக்குநரும் திராவிட கழகத்தின் தலைவருமான மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் 93ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வெட்டிக்காடு மாணவர்கள் 2.12.2025 அன்று காலை நடைபெற்ற வழிப்பாட்டு…
