‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் திருப்பத்தூர் ம. கவிதா, இணையர் வி.ஜி. இளங்கோ, மகன் க.இ. இளம்பரிதி ஆகியோர் ‘சுயமரியாதை நாள்’ மகிழ்வாக ‘பெரியார் உலகம் நிதியாக ரூ.2,00,000 (வரைவோலை) நன்கொடை வழங்கினர். (சென்னை, 2.12.2025)
ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது
* தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை…
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை, டிச 5 மாமதுரையின் வளர்ச்சிக்குத் தேவை ‘‘வளர்ச்சி அரசியலா’’ அல்லது வேறு எந்த மாதிரியான அரசி யலா? என்பதை அங்கு வாழும் மக்களே முடிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்ப ரங்குன்றத்தில் நடக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரின்…
ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்; அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளலாமா? ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை சென்னை,…
இதயச் செயல்பாட்டைக் கண்டறிய புது மின்னணு ‘சிப்’: வி.அய்.டி. குழுவினர் உருவாக்கம்
சென்னை, டிச. 5- இதய செயல்பாட்டைக் கண்டறியும் ‘சிப்'பை விஅய்டி சென்னைக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். வி.அய்.டி. சென்னையின் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நானோ எலக்ட்ரானிக் டிசைன் குழுவினர், மிக்ஸிட் சிக்னல் ரோலாவுட் இண்டிர ஸ்பேஸ் என்ற மின்னணு…
வளரும் எழுத்தாளர்களுக்கான மூன்று நாள் மாநில பயிற்சிப் பட்டறை டிசம்பர் 12, 13, 14 – 2025
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழுவினர் இணைந்து நடத்தும் இப் பயிற்சிப் பட்டறை வரும் டிசம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான பயிற்சியும், உணவும், உறைவிடமும் கட்டணமின்றி…
புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு-மனைப்பிரிவு வாங்க, விற்க வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு மக்களின் வசதிக்கு தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்
சென்னை, டிச. 5- தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலு வலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப் பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக…
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மறுத்தால் புகார் அளிக்கலாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்: சென்னை, டிச. 5- முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து, 104 என்ற மருத்துவ சேவை எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…
யார் கெட்டிக்காரர்கள்?
சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்! இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100…
நவரத்தினம்
ஜாதிக்கர்வமும், மூடநம்பிக்கை யும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணு வது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் ஜாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள். பிராமணர்களும், அவர்களைப் போல் நடிப்பவர்…
