தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தி.மு.க.வில் இணைந்தார் ஒ.பன்னீர்செல்வம் “அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை” என அதிரடி
சென்னை, பிப்.27 தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பமாக, அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (27.2.2026) முறைப்படி தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் முக்கிய ஆதரவாளர்களும்…
இசையின்பன் – பசும்பொன் குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சம் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் திருமகள் - இறையன் ஆகியோரின் பெயரனும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் – இசையின்பன் மகனுமாகிய இனநலம் அவர்களின் 27ஆம் ஆண்டு பிறந்தநாள் (28.2.2026) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலை) சீர்த்தி – பகலவன்,…
வருந்துகிறோம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன் அவர்களின் மூத்த அண்ணன் எஸ். விசுவநாதன் என்ற ரவி அவர்கள் நேற்று காலை 6 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால்…
நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிகண்ணு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு கோவிந்தசாமி ஆகியோரின் மாமனாரும், முனைவர் த.நர்மதா, மறைந்த த.மணிமொழி, த.லதா, த.இங்கர்சால் ஆகியோரின் தந்தையாரும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிளைக் கழகத் தலைவரும், ஓய்வு…
‘ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர் மட்டக் குழு’வின் அறிக்கையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட ‘ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர் மட்டக் குழு’வின் உறுப்பினர்கள் பேராசிரியர் மு. நாகநாதன், திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி ஆகியோர் அடங்கிய குழு தயாரித்த அறிக்கையின் முதல் பாகத்தை (தமிழ்…
பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, பிப்.27- பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல. ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும்போது, அவரது பங்களிப்பை புறக்கணிப்பது நியாயமல்ல என்று டில்லி உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. ஜீவனாம்சம் டில்லியை சேர்ந்த ஒரு வாழ் விணையருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம்…
‘நீட்’ தேர்வால் இன்னும் என்னென்ன நடக்குமோ! ‘நீட்’ தேர்வு நெருக்கடி: லக்னோவில் தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த மகன்!
லக்னோ, பிப்.27 உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், நீட் (NEET) தேர்வுக்குப் படிக்குமாறு வற்புறுத்திய தொழிலதிபரான தந்தையை, அவரது மகனே கொடூரமாகக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்மில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த தொழி லதிபர்…
இலவச வாக்குறுதிகளை தடைசெய்யக் கோரி தொடர்ந்த வழக்குப் பலிக்கவில்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப்.27- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர்…
பா.ஜ.க.-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம்!
புதுடில்லி,பிப்.27- 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு "இளஞ்சிவப்பு புரட்சியை" (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்க ளில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள்…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன…
