நெல்சன் மண்டேலா நினைவு நாள் இன்று (5.12.2013)
‘சமூக நீதிக்கான நீண்ட பயணம்’ நெல்சன் ரோலிஹ்லாஹ்லா மண்டேலா அவர்களின் நினைவு நாள் இன்று (5.12.2013).தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார். நிறவெறியின் கோரப்பிடி 1948 முதல் 1990…
விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை..! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, டிச.5 குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநிலத்தின் முக்கிய நலத்திட்டம் ஆகும்.அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கிடையில் விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத்…
கரியாக்கப்பட்ட 1,35,000 லிட்டர் பால்!
திருவண்ணாமலை ‘மகா தீபம்’ ஏற்றுவதற்குத் தோராயமாக 4,500 கிலோ உயர்தர நெய் பயன்படுத்தப்படுகிறதாம்! ஒரு கிலோ நெய்யின் குறைந்தபட்ச விலை ரூ. 750 என்று கொண்டால், அதன் மொத்த மதிப்பு தோராயமாக ரூ.33,75,000 (முப்பத்து மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) ஆகும்.…
11 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் போடப்பட்ட 6,312 வழக்குகளில் 120 வழக்கில் மட்டுமே தண்டனை நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, டிச.5- சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025ம் ஆண்டு…
காஞ்சிபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம், டிச.5 காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை வேகவதி ஆற்றுப்பாலம் அருகேயுள்ள திருவள்ளுவர் தெருவில், சுமார் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரிய சதிக்கல் சிற்பம் (2.12.2025) அன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சதிக்கல் சிற்பம் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர்…
இந்தியாவின் சராசரி மாத வருமானம் ரூபாய் 28 ஆயிரம் தமிழ்நாட்டிலோ ரூபாய் 29 ஆயிரம்
சென்னை, டிச.5- இந்தியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.28 ஆயிரம் ஆகும். இதில் தமிழ்நாட்டில் சராசரி வருமானமாக ரூ.29 ஆயிரம் சொல்லப்படுகிறது. மாத வருமானம் "மாத வருமானம்" இந்த இரட்டை சொற்களில்தான் இந்தியா வில் பல கோடி மக்களின் வாழ்க்கை சக்கரம்…
மோடி உலகை ரட்சிக்க வந்தவராம்!
கோவாவில் ராமன் சிலையைத் திறந்து வைத்த மோடி, அதன் பிறகு உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்குச் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மடத்தலைவர் சுகுனேந்திர சாமியார் மகாபாரத ஸ்லோகத்தில் மோடியின் பெயரைச் சேர்த்துக் கூறினார் – ‘‘மோடி ரக்ஷதி ரக்ஷிதஃ யதி…
பிரசாரமே பிரதானம்
"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல்; உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். ("குடிஅரசு", 19.1.1936)
பிறந்த நாள் விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுரை
திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்களும், இளம் பேச்சாளர்களும், சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் வீரமணி அய்யாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி உண்டு! எதைப்பற்றிப் பேசினாலும், ஆதாரம் இல்லாமல் அவர் பேசுவதில்லை! பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனிதன் துடிப்பதுபோன்று, வீரமணியைப் பாதுகாக்கவேண்டும் என்று…
சீனிவாசன் 90ஆவது பிறந்த நாள் : ரூ.5,000 நன்கொடை
மூத்த பெரியார் பெருந்தொண்டர் கோபிச்செட்டிபாளையம் சீனிவாசன் அவர்களின் 90ஆவது பிறந்த நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்.
