முப்படைகளில் 46,000 காலியிடங்கள்
நாடு முழுவதும் ராணுவம், விமானப்படை, கடற்படையில் காலியாக உள்ள 46,000 பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு, 8, 10, பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்…
போர் நீடித்து வரும் நிலையில் துபாயில் சிக்கித் தவித்த 217 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர் உறவினர்கள் கட்டியணைத்து வரவேற்றனர்
சென்னை, மார்ச் 4- மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில் துபாய், சவுதி அரே பியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வளைகுடா…
தமிழ்நாடு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!
சென்னை, மார்ச் 4- தமிழ்நாடு இளைஞர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தமிழ்நாடு இளைஞர்களுக்கு பன்னாட்டு அளவில், அதிகள விலான…
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் 37.79 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 4- சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள் என 37.79 லட்சம் பயனாளிகளுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.3.2026)…
சென்னை கொளத்தூரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 4- இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், மனநல…
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா முழு ஆதரவு!
பெங்களூரு, மார்ச் 4- ஒன்றிய - –மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கருநாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:…
வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லை வழியாக வெளியேற ஈரான் அரசு அனுமதி
தெஹ்ரான், மார்ச் 3- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில்…
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வில்லுக்குறியில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டம்
நாகர்கோவில், மார்ச் 3- குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக இது தான் ஆர்.எஸ்.எஸ்_பா.ஜ.க, இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் வில்லுக்குறியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திரா விடர்கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் செல்லை யன் தலைமை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பழனிசாமி ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, பிரதமர் மோடி ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது,…
பெரியார் விடுக்கும் வினா! (1906)
மக்களுக்கு நல்வாழ்வை உண்டாக்க வேண்டுமானால் உண்மையான சுயராச்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் அறிவு பெற்றிருக்க வேண்டாமா? அவ்வறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதை விடுத்து, மந்திரி சபையைக் கவிழ்ப்பதென்பதும், அக் காரியங்களில் தலையிடுவதும், அதற்காக மக்களைத் தூண்டுவதும், பதவிப் போட்டிகளைக்…
