தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பதாகக் கூறப்படும் ஏழுமலையான் கோயில் நிர்வாகம் பற்றி விசாரணை மக்களிடம் கருத்து கேட்கிறதாம் திருப்பதி தேவஸ்தானம்!
திருமலை, டிச.10 திருப்பதி ஏழு மலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கோயில்…
சமூக வலைதளம் என்றால் எதையும் பரப்பலாமா?
துணிகளின் அழுக்குப் போக்க வாஷிங் மிஷினில் காய்ச்சல் மாத்திரையான பாரசிட்டமாலை போட்டால் துணி களில் உள்ள கரை போகும். வைரலாக பரவும் செய்தி! இது உண்மைக்கு மாறானது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழுமலையானுக்கு ஏது சக்தி? திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச்…
மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் ‘‘பெரியார் உலக’’ நிதி ரூ.10 லட்சம் சீர்காழியில் வழங்கப்பட்டது!
ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சியில் ஜனநாயகம் கடைசி கட்டத்துக்கு வந்திருக்கிறது! பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது! தமிழ்நாடு அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும்!! சீர்காழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை! சீர்காழி, டிச.10 மயிலாடுதுறை மாவட்டம் சார்பில், சீர்காழி பழைய பேருந்து நிலையம்…
கடலூர் மாவட்டம் சார்பில், கழகத் தலைவரிடம் ‘‘பெரியார் உலக’’ நிதி ரூ.25 லட்சம் நெய்வேலியில் வழங்கப்பட்டது
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்காக கடலூர் மாவட்டம் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி மற்றும் பொறுப்பாளர்கள் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நேற்று (9.12.2025) நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்…
சுந்தரமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
பெரியார் நூலக பொறுப்பாளராக இருந்து மறைந்த சிதம்பரம் சுந்தரமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது தாயார் அருமைக்கண்ணு, துணைவியார் வளர்மதி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் துரை.சந்திரசேகரன், ஜெயகுமார், குணசேகரன், பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன் மற்றும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தி.மு.க.வுக்கு எதிராக சிபிஅய், ஈடி, அய்டி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்து வார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு * “பாஜகவின் திசை…
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி காட்டுமன்னார்கோயில் நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி இடம்: சீரணி அரங்கம், சுயமரியாதைச் சுடரொளி மு.செங்குட்டுவன் ஜெ.சி.அருள்ராஜ் நினைவரங்கம் வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)…
பெரியார் விடுக்கும் வினா! (1835)
முன்பு 50 மைல்கள் உள்ள இடங்களைக் கூட மனிதர்கள் தெரிந்து இருக்க மாட்டார்கள். இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அன்றாட நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போதே அறிந்து கொள்ளச் சாதனங்கள் வந்து விட்டன. நாம் இதைக் கற்கா விட்டால் காட்டுமிரண்டிக் காலத்தை…
கபாடி போட்டி நிறைவு விழா
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் பிப்ரவரி 25 தொடங்கி 28 வரை நடைபெறவுள்ளஅகில இந்திய கபாடி போட்டி நிறைவு விழாவில் பிப்ரவரி-28 அன்று பங்கேற்று பரிசுகள் வழங்க ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள்…
