வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருப்பதால் பொறுப்பு டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமனம்
சென்னை,டிச.11 தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார். பொறுப்பு டிஜிபி எனும் நடைமுறை எங்குமே கிடையாது, தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார் என, சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி நியமிக்கப்படாதது…
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அனில் அம்பானி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
மும்பை, டிச.11 தொழில் அதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனங்களின் 13 வங்கிக் கணக்குகளை ரூ.55 கோடி இருப்புடன் அமலாக்கத் துறை நேற்று (10.12.2025) முடக்கியது.அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை…
மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்
நாள்: 11.12.2025 வியாழன் மாலை 6 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை உரையாற்றுவோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச்…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை!
திருச்சி, டிச.10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் ‘தி குயிஸ்ட் ஒலிம்பியாட்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியின் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முதல் இடத்தோடு, தங்கப் பதக்கங்களையும் வென்று…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினரின் தூக்கத்தைத் கலைத்து விட்டது அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, டிச.10- சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவினருக்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக்…
சிக்ரியில் அறிவியல் அறிஞருக்கு பணி
காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் (சிக்ரி) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘விஞ்ஞானி' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்.,/ பி.எச்டி., தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய…
ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணி வாய்ப்பு
ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அசிஸ்டென்ட் மேனேஜர்' பதவியில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல், அய்.டி., உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி.,…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டிரேடு', 'டெக்னீசியன்' அப்ரெண்டிஸ் பதவியில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூ மென்டேசன், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 2757 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி., /…
சீனாவில் லஞ்ச வழக்கில் மேனாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
பெய்ஜிங், டிச. 10- சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் மேனாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று (9.12.2025) தூக்கிலிட்டது. சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்அய்எச்)’ உள்ளது.…
மத்திய ஆயுதப் படையில் 25,487 பணியிடங்கள்
மத்திய காவல் படையில் பணியாற்றி விரும்பும் இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல்…
