முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க ஆட்சிதான்! ஜவாஹிருல்லா பேட்டி

தஞ்சாவூர், ஜூலை  5 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா அளித்த பேட்டி வருமாறு: இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. உதாரணமாக, மக்களவையில் 543 உறுப்பினர்களில், 80…

Viduthalai

பாராட்டுக்குரிய அறிவிப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தகை சால் தமிழர் விருது பெறுகிறார்

சென்னை, ஜூலை 5 தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர நாள் விழாவில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

கலைஞா் பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதிக்கிறார் : கோவி. செழியன்

தஞ்சை, ஜூலை 05 கும்ப கோணத்தில் கலைஞா் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழ்நாடு ஆளுநா் கால தாமதம் செய்கிறார் என்றார் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். இதுகுறித்து அவர் தஞ்சாவூரில்  தெரிவித்ததாவது: ‘‘கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக…

Viduthalai

கோயில் விழாவும் அரசின் கடமையும்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்  தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேரோட் டத்தின் போது ஜாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இவ்விழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடை பெற்று வருகிறது. …

viduthalai

வேளாண்மை துறையின் சார்பில் ரூ.103.38 கோடியில் புதிதாக 52 வேளாண் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை 5 வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.103.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தொடங்கி வைத்து,…

Viduthalai

ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

மிக கொடுமையான விடயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஓர் அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது. 6-இல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014-2013 வரை 8.7…

Viduthalai

தர்மம் என்பது

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது. ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு பெருந்துயரம்! திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் அறிக்கை

‘‘பெருங்கவிக்கோ’’ என்ற உலகறிந்த புலவர் பெருமகன் மானமிகு  வா.மு. சேதுராமன்   (வயது 91) நேற்றிரவு (4.7.2025)  மறைவுற்றார் (1935–2025) என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னிகரற்ற தனி முயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை, சென்னைப் பல்கலைக்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர், பெரம்பை கு.உலகநாதன் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

புதுச்சேரி, ஜூலை 5- பெரியார் பெருந்தொண்டர், புதுச்சேரித் திராவிடர் கழக மூத்த முன்னோடியாக விளங்கியவர் பெரம்பை கு.உலகநாதன் 3.7.2025 அன்று காலை 9.55 மணியளவில், தன்னுடைய 75ஆம் அகவையில் இயற்கை எய்தினார். 3.7.2025 அன்று மாலை 4.30 மணியளவில், மறைந்த சுயமரி…

viduthalai

முதல் மாணவியாக வந்தமைக்கு பாராட்டு

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேநிலைப் பள்ளி மாணவி சி.ஆர்.பூங்குழலி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 487 மதிப்பெண் பெற்றிருந்தார். அவர் மறுகூட்டலில் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல மாணவியாக வந்தமைக்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவியை பாராட்டினார் மற்றும்…

viduthalai