தமிழ்நாட்டில் பார்வை இழப்பு விகிதம் தேசிய அளவைவிட குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, மார்ச்.6 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் நேற்று (5.3.2026) நடை பெற்ற அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சுமார் ரூ.7.39 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ…
தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணியில் 26 கட்சியில் இடம் பெற்றுள்ளன
சென்னை, மார்ச்.6 வரும் தேர்தலைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஒரு வலுவான மற்றும் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் என மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.…
‘தி.மு.க. கூட்டணி உடையாதா’ என்று ஏங்கிய அரசியல் எதிரிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, மார்ச்.6 "திமுக கூட்டணி உடையாதா என்று நம் அரசியல் எதிரிகள் ஏங்கினார்கள். உறுதியான வெற்றிக் கூட்டணியை நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: "வரும் மார்ச் 9-ஆம் தேதி…
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதியினரின் ஆதிக்கமா? திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்! (3.3.2026)
காரைக்குடி துறையூர் ராசபாளையம் திருவள்ளூர் கோபி அரூர் மதுரை குடந்தை நாமக்கல் ராணிப்பேட்டை திருப்பூர் திருப்பத்தூர்
7.3.2026 சனிக்கிழமை நெடுவாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு நினைவேந்தல் – படத்திறப்பு
நெடுவாக்கோட்டை: பகல் 12 மணி *இடம்: நெடுவாக்கோட்டை *படத்தை திறந்து வைத்து உரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *இப்படிக்கு: த.நர்மதா அன்பழகன், த.லதா கோவிந்தசாமி. 8.3.2026 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட மார்ச் திங்கள் கலந்துரையாடல் கூட்டம் விடுதலைநகர்:…
நன்கொடை
பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் - சட்ட எரிப்பு வீரர் மறைந்த பொன்னுசாமி மகன் பன்னீர்செல்வத்தின் பேரனும், ப.அருள்மொழி - சசிகுமார் இணை யரின் மகனுமான சர்வேஷ், 15ஆம் ஆண்டு பிறந்தநாளை (7.3.2026) முன்னிட்டு அன்னை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மாநிலங்களவை எம்பி பதவிக்கு அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் மனுத்தாக்கல்: பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். மகன் துணை முதலமைச்சராக வாய்ப்பு. பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? : ஜே.டி.யு.…
பெரியார் விடுக்கும் வினா! (1909)
புண்ணியம், சத்தியம், அகிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம், கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் இருந்து வரும் மதிப்புக்கும், செல்வத்துக்கும் மாறான நிலையே அவை உபயோகப்படும் ரீதியில் இருப்பதும், அவை வலுத்தவன் - இளைத்தவனை அடக்கியாளும் காரியத்துக்கும், தன் சுயநலத்துக்குமே பயன்படுத்தப்படுவதைக் கண்டாவது…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
கோவை - பீளமேடு நாள்: 10.3.2026, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணி இடம்: ரொட்டிக்கடை மைதானம், பீளமேடு, கோயமுத்தூர் வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (கோவை மாவட்டக் கழகச் செயலாளர்) தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: ஏ.ஏஸ்.நடராஜன் (தி.மு.க.),…
தஞ்சாவூர் திராவிடர் கழக மகளிர் மாநாட்டில் அன்னை மணியம்மையாரின் படத்தை திறந்து வைத்து வி.கே.ஆர். பெரியார் செல்வி உரை
அய்யாவை வாழவைத்த எளிமையின் சின்னம் துணிவின் அடையாளம் அன்னை மணியம்மையார்! தஞ்சாவூர், மார்ச் 6- எளிமையின் சின்னம் துணிவின் அடையாளம் அய்யாவை பாதுகாத்த தொண்டுள்ளம் கொண்ட தாய் அன்னை மணியம்மையார் என்று பெரியார் செல்வி தஞ்சாவூர் திராவிடர் கழக மகளிர் மாநாட்டில்…
