அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் நூல்கள் வெளியீடு (கோவை – 10.3.2026)
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் இயக்க நூல்களை பேராசிரியர் தவமணி வெளியிட்டார். மாமன்ற உறுப்பினர் (மதிமுக) சித்ரா வெள்ளியங்கிரி தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார். உடன்: கோவை கு. இராமகிருஷ்ணன், இரா. ஜெயக்குமார், ம.சந்திரசேகரன், வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் மற்றும்…
வில்லுக்குறியில் நடைபெற்றப் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோயில், மார்ச் 11- குமரி மாவட்ட கழக சார்பாக வில்லுக் குறியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் 1.3.2026 அன்று நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கினார். குருந்தன்கோடு ஒன்றிய கழக தலைவர் செல்லையன் முன் னிலை வகித்தார். மாவட்ட…
ஆதிக்க வாதிகளின் ஆயுதம் ஆன்மிகம்!
மஞ்சை வசந்தன் விடைகாண முடியாதவற்றிற்கு காரணமாகக் கற்பித்துக் கொள்ளப்பட்டதே கடவுள். கடவுள் ஓர் அனுமானம். உலக அமைப்பையும், உடல் அமைப்பையும், உலக இயக்கத்தையும் பார்த்த அக்கால மக்கள் இவற்றிற்கெல்லாம் ஒரு காரணகர்த்தா இருக்க வேண்டும். அக்காரணகர்த்தாவே கடவுள் என்று அனுமானித்தனர். ஆக,…
என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 21 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் இதர விவரங்கள்: பணி:…
ஆசிரியர் காலிப் பணியிடம் அறிவிப்பு ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்!
தமிழ்நாடு அரசின் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கும்,…
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.வி.ஆர்லேகர் 12ஆம் தேதி பதவி ஏற்பு
சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு ஆளுநர் ஆா்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12ஆம்…
கோவை, தாராபுரம் கழக மாவட்டங்களின் சார்பில் கோவையில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.13,66,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர் (10.3.2026)
கோவை மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.10,55,000 கழகத் தலைவர் ஆசிரியரிடம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். பேராசிரியர்…
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை
கோயம்புத்தூர் – அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2026) காலை திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடுவின் சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர்…
கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறந்த முதலமைச்சருக்குப் பாராட்டு – நன்றி!
நாட்டின் இறையாண்மையை மோடி அரசு கைவிட்டுவிட்டது! உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான்! கோவை, மார்ச் 11 – நம்முடைய நாடு சுதந்திர நாடு என்றால்,…
நெய்வேலி நகரத்தில் கழகம் சார்பில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம்!
நெய்வேலி மார்ச் 11- நெய்வேலி நகரத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் காமராஜர் சிலை அருகே நடந்தது. கூட்டத்திற்கு நகர கழக தலைவர் இசக்கி முத்து தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரத்தின சபாபதி வரவேற்புரையாற்றினார்.…
