முதியோர்க்கும் உதவிக்கரம்! அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு நிதி உதவிக்கான அரசாணை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்வழங்கினார்

சென்னை, மார்ச் 12 தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1534 அகவை…

Viduthalai

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு முகவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் என்ன செய்யப் போகிறது ஒன்றிய பிஜேபி அரசு?

சென்னை, மார்ச்.12  வர்த்தக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கோவையில் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் முகவர்களை நாடி வருகின்றனர். எரிவாயு சிலிண்டர் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோ கம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்…

Viduthalai

மின் துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு – கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை, மார்ச் 12 தமிழ்நாடு மின்சாரத் துறை வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (11.3.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

Viduthalai

சென்னையில் டிசிஎஸ்–சில் அய்.டி. வேலை வாய்ப்பு

சென்னை. மார்ச் 12 சென்னையில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ். அய்.டி. நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான நேர்காணல் (இண்டர்வியூ) மார்ச் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக…

Viduthalai

வழிகாட்டும் திராவிட மாடல் அரசு! அயலகத் தமிழர்களுக்கென தனித்துறை மற்றும் நல வாரியம் அமைப்பு!

சென்னை, மார்ச் 12- 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனித்துறை மற்றும் நல வாரியம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் உரிமைகளைப்…

Viduthalai

‘எரிவாயு தட்டுப்பாடுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை, மார்ச் 12- வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது…

Viduthalai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகரிப்பு! தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

சென்னை, மார்ச் 12- அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசானையை சுகாதாரத் துறை வெளி யிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு இடங்கள் இதுதொடர்பாக 10.3.2026…

Viduthalai

“த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை! தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு” ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி

சென்னை, மார்ச் 12- 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தேர்தலைச் சந்திக்கும் த.வெ.க.வுக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி தனது…

Viduthalai

ஈரான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசின் மவுனம்! இந்தியாவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது! சோனியா குற்றச்சாட்டு!

புதுடில்லி, மார்ச் 12- ‘அமெரிக்கா - இஸ்ரேல் படைகளால் குறிவைத்து, ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசின் மவுனம் நாட்டின் வெளியுறவு கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது' என, பார்லி., - காங்.,…

Viduthalai

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ‘கம்பியூட்டர் ஆபரேட்டர்’ பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின் மூலம் நிரப்பப்படும்!

சென்னை, மார்ச் 12- அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக ‘கணிப்பொறி இயக்குபவர்’ (கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) பதவி தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதவிக்கான சிறப்பு கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026