ரூ.199க்கு அதிவேக இணைய சேவை : அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, அக்.10 ‘‘நாளை நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில், 'பாரத் நெட் - டான் பி நெட்' அதிவேக இணைய சேவையை பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.…
இதோ இன்னொரு தேவநாதன்! பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் கைது!
தஞ்சை, அக்.10- சுவாமிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவில் அர்ச்சகர் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் வெள்ளப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2…
நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீட்டுக்கு உதவ வேண்டும் பீகார் சட்ட உதவி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பாட்னா, அக்.10 ‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு உதவ வேண்டும்’ என்று பிகார் மாநில சட்ட உதவி ஆணையத்தை உச்சநீதிமன்றம் 9.10.2025 அன்று கேட்டுக் கொண்டது. பீகார்…
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை ‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா? என்று திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது…
நாட்டின் நலன் கருதி இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா வலியுறுத்தல்
புதுச்சேரி, அக்.10 நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ்…
செய்திச் சுருக்கம்
தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரத்தின் 6 கேள்விகள் * பீகாரில் 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் எத்தனை பேர்? *இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளனர்? அது 90.7 சதவீதமா? *மீதமுள்ள 9.3% பேர் ஏன் வாக்காளர் பட்டியலில்…
விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பெயரில் கோவையில் ரூ.1791 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை, அக்.10- கோவை-அவினாசி சாலையில் 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,791 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அவினாசி சாலை மேம்பாலம் கோவையின் தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக, மாநகரின் முக்கிய நுழைவு…
த.வெ.க. செயலாளரின் ஜாமீன் மனு: கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
கரூர், அக்.9- கரூர் மாநகர தவெக செயலா ளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். கரூர் வேலுசாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிர சாரத்தின்போது ஏற்பட்ட…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை,அக்.9- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று முன்தினம் (7.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்…
அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை, அக். 9- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் (7.10.2025) வெளியிட்ட…
