நேபாள வெள்ளம் உயிரிழந்தோருக்குக் கழகத் தலைவர் இரங்கல் தமிழர்களை மீட்கத் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!
இமயமலையில் நிகழ்ந்த திடீர் பனிச் சரிவின் காரணமாக நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா…
கழக வளர்ச்சி நிதியாக
திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாளையொட்டி (ஆகஸ்ட் 27) கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000த்தினை திராவிடர் கழகத்…
க.ராசாராம் நூற்றாண்டு விழாவில், அவரது படத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
lக.ராசாராம் நூற்றாண்டு விழாவில், அவரது படத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்…
நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை முதலமைச்சர் விஜய் தகவல்
சென்னை, ஆக. 27- ‘நேபாள பெருவெள்ள பாதிப்பில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும்,…
நேபாளத்தில் தீடீர் பெருவெள்ளம்: 157 உயிரிழப்பு ; 350 + பேர் காணவில்லை
காத்மண்டு, ஆக. 27 நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள - திபெத்…
ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, ஆக.27 நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில…
இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவு விழாவில் கழகத்தின் கடமையைச் சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் எழுச்சி உரை!
அய்ந்து ஆண்டுகள் முதுகெலும்புள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி தமிழ்நாட்டில் EWS இடஒதுக்கீட்டை கொண்டுவர விடவில்லை! நாளை…
மு.க.ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர் : அபிஜித் தீப்கே!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ள கருத்து வைரலாகியுள்ளது.…
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, ஆக.26 தமிழ் நாட்டுக்கு அடுத்த 15 நாள் களுக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து…
ஒற்றைப் பத்தி
ஓணம்! இன்று ஓணம் பண்டிகை! கேரளத்தில் முக்கிய விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படு கின்றது. இந்து…
துல்லியமான தரவுகள் இல்லாமல் சமூகநீதிக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தற்போதைய முறை ஏற்கத்தக்கதல்ல மாற்று முறை கொண்டுவர பிரதமருக்கு ராகுல்காந்தி, கார்கே கூட்டாகக் கடிதம்
புதுடில்லி, ஆக.26– ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தற்போதைய முறை ஏற்கத்தக்கதல்ல, எனவே மாற்று முறை கொண்டுவர வேண்டும்…
இந்நாள் – அந்நாள்
"பகுத்தறிவு" வார இதழ் வெளிவந்த நாள் இன்று (26-08-1934) பகுத்தறிவு என்ற சுயமரியாதை இயக்கத்தைச்…
