பட்டுக்கோட்டை அரு.நல்லதம்பி!
வி.சி.வில்வம் பட்டுக்கோட்டை நகரத்தில் இருந்து, 20 கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளத்தூர் கிராமத்திற்குச் சென்றோம். அங்கே தான்…
மாணவர் எதிர்காலத்தை அடகு வைக்கும் என்.டி.ஏ.!
இந்தியாவின் உயர்கல்வியில் மருத்துவம் மற்றும் தொழிற்கல்விக்கான கதவுகளைத் திறக்கும் நுழைவுத் தேர்வுகளை ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள்…
தேர்வு முறைகேடுகளும் ‘ஜும்லா’ சட்டங்களும்: மாநில உரிமையே ‘நீட்’ கொடுமைக்குத் தீர்வு!
பாணன் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் 2011ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டவரும், தேடப்படும் குற்றவாளியுமான பேதிராம் 30.7.2026 அன்று…
தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் உயர்தர வணிக முதலீடு மய்யம் தொடக்கம்!
சென்னை, ஜூலை 31- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்…
எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 31- கோவை மருத்துவ இணையர்களான சகுபர் சாதிக் - ஹஸ்மத் பர்சானா, தங்கள்…
கோழி இறைச்சி கடைகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
சென்னை, ஜூலை 31- கறி கோழி உற்பத்தியாளர்கள், தீவனக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்ததால், இன்று…
பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி
பெங்களூரு ஜூலை 31- கருநாடக மாநிலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க வாய்ப்பில்லாத நிலையில், பெங்களூருவில்…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன்…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம்…
உலகச் செய்திகள்
இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு! வாசிங்டன், ஜூலை 31- இஸ்ரேல்…
இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ரத்து மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்
மன்னார்குடி, ஜூலை 31- மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்.…
