அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஆக.04- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர்…
ஊழல் வழக்குகளில் அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஆக.4 வழக்கு தொடர அனுமதி வழங்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட அய்ஏஎஸ் அதிகாரிகளிடம் ஏன்…
செய்திகள் சில வரிகளில்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்காக செயல்படும் முதியோர் இல்லத்திற்கு இம்மாத…
உதயநிதியின் ‘ஸநாதனம்’ பேச்சு தகுதி நீக்கம் செய்ய முடியாது – சட்டமன்ற செயலகம் விளக்கம்
மதுரை, ஆக.4 ஸநாதனம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை…
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
புதுடில்லி, ஆக.04- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக…
“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” மக்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக. 4- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும்…
மேகதாது அணை பிரச்சினை ‘கருநாடக அரசின் புதிய திட்ட அறிக்கை’ ஒன்றிய அரசுக்கு வரவில்லை
நாடாளுமன்றத்தில் அரசு பதில் சென்னை, ஆக. 4- “மேகதாது அணை குறித்து கருநாடக அரசின் திருத்தப்பட்ட…
காவடி தூக்கத்தான் கல்வியா?
மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களின் ஊரில் இருந்து கங்கை நீரை தூக்கிச்சென்று,…
சுயமரியாதை ஏற்பட
மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக்…
பணி நேரத்தில் போக்குவரத்துக் காவல்துறையினர் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
சென்னை, ஆக.4- பணியில் இருக்கும்போது போக்கு வரத்துக் காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு…
இயக்கப் பணிகளில் பொன் விழாவைக் கடந்த கவிஞர்! -இரவிச்சந்திரன் அன்பழகன் தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்
அறிவுக்கடல் எனும் பெரியார் திடலில், கழகத்தின் துணைத் தலைவராகவும், கழகத்தின் போர்வாள் ‘‘விடுதலை’’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும்…
கல்வி கேட்பது குற்றமா? பீகாரில் 40 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகும் தளராத உரிமைக் குரல்!-சி.மிருதுளா –
கல்வி என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. ஆனால், ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்குத் தேவையான…
